Friday, May 29, 2015

Sai Geetham Part 3

  


 ** சாயி திருப்புகழ் ஆராதனா (சத்தைத் தரு ) **


201. நாம் நன்றி சொல்வோம் (நான் நன்றி சொல்வேன்) **
202. பர்த்தியிலேநீஅவதரித்தாய்(நெஞ்சத்திலேநீநேற்றுவந்தாய்) **
203. நான் கண்ட தெய்வம் (நான் பெற்ற செல்வம்) **
204. மெல்ல உள்ளமெல்லாம் (செல்லக் கிளிகளாம்) ** RECORDED
205. தர்மம் தனைக் காக்கும் (தருமம் தலை காக்கும்) **
206. ஒவ்வொரு யுகத்திலும் (புத்தன் ஏசு) ** RECORDED
207. பார் பிறந்து வந்திடு சாயி (ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ) **
208. என்தந்தாய்  தாய் சாய் (அத்திக்காய் காய் காய்) ***
209. ஓசாயிராம் ஓசாயிராம்(ஓ வெண்ணிலா ஓவெண்ணிலா)**
210. வா சாயீ-வா ( பார் மகளே பார் ) **
211. சாயீசா  உன்(ஆண்டவனே உன் பாதங்களை) **
231. வாராததுமேனோ (வாராதிருப்பாரோ) **
232. அன்புசெய் என்றான் (அச்சம் என்பது மடமையடா)**   RECORDED
233. எல்லோரும் (ஹல்லோ மிஸ் ஹல்லோ மிஸ்)**
234. அச்சம் போக்க வந்தானே (அக்கம் பக்கம் பாக்காதே)**
235. மண்ணைக் காக்க  வந்தனன் (என்னைப் பாட வைத்தவன்)**
236. அன்பின் தேனூற்று தான்  (அழகான பொண்ணுதான்)**
237. ஆஹா எங்களின் உள்ளம் ( ஆஹா மங்கள மேளம்) **
238. யாரினி வீழ் பாரினில் (யாரடி நீ மோகினி) **
239. பாற்கடல்  அலைமேலே(ஆசையே அலைபோலே)**
240. பாடு தினம் பாடு (பாட்டு ஒரே பாட்டு) **
241. நீதானே மண்ணில் (நீ தானா என்னை நினைத்தது)**
242. மீண்டும் பூமிவா பாபா (நீயும் நானுமா கண்ணா)**
243. பாலூட்டி வளர்த்த சாயி ( பாலூட்டி வளர்த்த கிளி) **
244. சிரித்தே எப்போதும் (சொந்தம் எப்போதும்)
245. சாயிராம் திரும்பவும் (ஆண்டவன் உலகத்தின்) **
246. சாயி உலகம் திரும்பிட (அழகு தெய்வம் மெல்ல மெல்ல )***
247. அன்புமனதில் (வெள்ளிக்கிழமை விடியும் வேளை) **
248. மண்ணிலாயிரம் அற்புதங்களும் (வெண்ணிலா முகம்) **
262. மனித உரு..வானவனே (மருதமலை மாமணியே) **
284. என்னென்பேன் ( கல்லெல்லாம் மாணிக்க) ***
285. சத்ய சாயிராம் பிறந்தாச்சு(செல்லக் கிளியே மெல்லப் பேசு) **
286. தித்திக்கும் தித்திக்கும் நாமம்(தென்றல் உறங்கிய போதும்)***
287. மானச பஜ குருசரணம் (நாதஸ்வர ஓசையிலே) **
288. வேதஸ்வர நாதமதே (நாதஸ்வர ஓசையிலே)*
289. உன் வாக்கு நம்பி வந்தேன் (பல்லாக்கு வாங்கப் போனேன்)**   
290. உண்ணும் உணவே (சின்னப் பயலே சின்னப் பயலே)**
291. புத்தன் ஏசு (புத்தன் ஏசு காந்தி) ** RECORDED
292. கண்ணன் இவன் தான் (கண்ணன் பிறந்தான்)**
294. எங்கே என் தாய்((கண்ணன் வந்தான்)***
295. ஒரேமுறை சாயிநாமம்(இதோ எந்தன் தெய்வம் முன்னாலே)**
296. எதோ எதோ என்று (இதோ எந்தன் தெய்வம் முன்னாலே) **
297. கடவுள் நீ என் சாயி (கடவுள் ஏன் கல்லானான்) **
298. எத்தனை நாட்கள் (எத்தனைப் பெரிய மனிதனுக்கு) **
299. வருவாயே பாபா வருவாயே (திருடாதே பாப்பா திருடாதே)***
300. உந்தன் சேயென்று(என்னை யாரென்று எண்ணி எண்ணி)***



No comments:

Post a Comment