Showing posts with label அவன் நினைத்தானா இது நடக்கும் என்று. Show all posts
Showing posts with label அவன் நினைத்தானா இது நடக்கும் என்று. Show all posts

Tuesday, May 2, 2017

541. அவன் உதிப்பானா(அவன் நினைத்தானா இது நடக்கும் என்று)




நீ உதிப்பாயா  புவி துதிக்க-என்று
அருள் கொடுப்பாயா புவி நடந்து-இன்று
(1+SM+1)
நான் இறக்கும்-முன்னே புலம் பிறந்து-வந்து
 மறக்கும்-முன்னே புலம் பிறந்து-வந்து
நீ உதிப்பாயா  புவி துதிக்க-என்று
அருள் கொடுப்பாயா புவி நடந்து-இன்று
 (MUSIC)
உன்னைப் பார்க்கப்-பெரும்-ஜனம் காத்திருக்கும்
அது உன்-பதம் கண்டால் சேர்ந்து தொழும்
(2)
உந்தன் வார்த்தையிலே தேன் ஊறிவரும்
அதில் சோகங்கள் எல்லாம் ஓடி விடும்
நீ உதிப்பாயா  புவி துதிக்க-என்று
அருள் கொடுப்பாயா புவி நடந்து-இன்று
 (MUSIC)
அங்கு  எங்கிருந்தோ இந்த பாவி-வந்தான்
உன்னை சோதனை செய்திட நாடி வந்தான்
(2)
அன்பை தூவ-வந்தாய் நீ கைமடித்தாய்
அவன் பார்த்திருந்தான் கண்கள் கசிய-அன்று
நீ உதிப்பாயா  புவி துதிக்க-என்று
அருள் கொடுப்பாயா புவி நடந்து-இன்று
(MUSIC)
உன்னைப் பார்த்ததும்-மனதில் இசை-பிறக்க
உன் பார்வையில் சாவெனும் வசை இறக்க
பார்த்ததும்-மனதில் இசை-பிறக்க
உன் பார்வையில்-சாவெனும் வசை-இறக்க
 நல்ல நேரம்-அது என்று நான்-நினைக்க
ஏன் சென்று-விட்டாய் நான் கலங்கி-நிற்க
நீ உதிப்பாயா  புவி துதிக்க-என்று
அருள் கொடுப்பாயா புவி நடந்து-இன்று
நான் இறக்கும்-முன்னே புலம் பிறந்து-வந்து
 மறக்கும்-முன்னே புலம் பிறந்து-வந்து
நீ உதிப்பாயா  புவி துதிக்க-என்று

அருள் கொடுப்பாயா புவி நடந்து-இன்று