Showing posts with label யாரை நம்பி நான் பொறந்தேன். Show all posts
Showing posts with label யாரை நம்பி நான் பொறந்தேன். Show all posts

Wednesday, May 10, 2017

317.யாரை நொந்து (யாரை நம்பி நான் பொறந்தேன்) **




யாரை-நொந்து நீ பறந்தாய் சொல்லையா சொல்லு 
உன் கோபம்-தன்னை விட்டு-சாயி தள்ளையா தள்ளு
(1+SM+1)
கூப்பிடவே கும்பிடவே பாருக்குள்ளே தெய்வமில்லே (2)
கேட்டிடவே நாதியில்லே என்ன-செய்யத் தோணவில்லே 
யாரை-நொந்து நீ-பறந்தாய் சொல்லையா சொல்லு 
உன் கோபம்-தன்னை விட்டுச்-சாயி தள்ளையா தள்ளு
(MUSIC) 
என்னைக்கும்-தந்தாய் திருநீறு சென்னைக்குத்-தந்தாய் தண்ணீரு (2)
சாயி உன்நினைவே அமுதம்மா தினம்வந்து வாட்டுது அம்மம்மா
 சேனைகளும் ஏதுக்கம்மா ராஜபோகம் பந்தமம்மா
சோதனைகள் வந்துநின்னா உன்பதமே காக்குமம்மா
யாரை-நொந்து நீ-பறந்தாய் சொல்லையா சொல்லு 
உன் கோபம்-தன்னை விட்டுச்-சாயி தள்ளையா தள்ளு
(MUSIC) 
அஞ்சும் மனதே கலங்காதே 
கொஞ்ச வருவான் தாயாக 
(2)
கொடுத்தான் வாக்கை தெளிவாக
வருவான் சாயி நீ-பார்ப்பாய்  
பூமியிலே நொந்திடுவோர் தன்பசியை போக்குவதாய்
சேவைதனை நீ-புரிந்தால் சாயிபிரான் வந்திடுவான்
யாரை நொந்து நீ பறந்தாய் சொல்லையா சொல்லு 
உன் கோபம் தன்னை விட்டு சாயி தள்ளையா தள்ளு (2)
சாயிராம் வா வா.. சாயிராம் வா வா..