Showing posts with label மலரும் மங்கையும் ஒரு ஜாதி. Show all posts
Showing posts with label மலரும் மங்கையும் ஒரு ஜாதி. Show all posts

Saturday, May 30, 2020

376. உலவும் நூறாயிரம் தாயே(மலரும் மங்கையும் ஒரு ஜாதி)



உலவும்நூ..றா..யிரம்-தாயே

இந்த உலகில் அவதரித்..திடும்-சாயி

 அன்பால் இந்த லோகத்தை

வந்தே காக்கும் ஆண்டவன் அன்றோ.. ஓ..

அன்பே சாயி ரூபமும் அன்றோ..

(1+SM+1)
(MUSIC)

நீரோடை போலே நீறோடும் கைகள்

பாலாடை தானே அவன் வெள்ளை நெஞ்சம்

(2)

துயரங்கள் இல்லை அவன் நாமம் சொல்ல (2)

இதயத்தில் தேனே அவன்-பதம் காண

வந்தே காக்கும் ஆண்டவன் அன்றோ.. ஓ..

அன்பே சாயி ரூபமும் அன்றோ..

உலவும்நூ..றா..யிரம்-தாயே இந்த உலகில்-அவதரித்..திடும்-சாயி

 அன்பா..ல்-இந்த லோ..கத்தை வந்தேகாக்கும் ஆண்டவன்-அன்றோ.. ஓ..அன்பே சாயி ரூபமும் அன்றோ..

(MUSIC)

முன்னாடி வந்தான் அவன் ராமனாக

மண்ணுண்ட கண்ணன் அவன் ரூபம் தானே

(2)

பார்வரும் தெய்வம் வேறொன்று இல்லை (2)

ஏன்-ஒரு ஐயம் அவன்-அன்பின் எல்லை

அவன்-அன்பின் எல்லை அவன்-அன்பின் எல்லை

உலவும்நூ..றா..யிரம்-தாயே இந்த உலகில்-அவதரித்..திடும்-சாயி

 அன்பா..ல்-இந்த லோ..கத்தை வந்தேகாக்கும் ஆண்டவன்-அன்றோ.. ஓ..அன்பே சாயி ரூபமும் அன்றோ..