Monday, August 10, 2026

676.அடடா மனம் பறக்கும்(அழகன் முருகனிடம்)




நித்தியம் உனை மனம் எண்ணிடும்
ஆ... 
கணத்தினில் சென்றிட உன்னிடம்
அடடா மனம் பறக்கும் தேரினிலே
ஆ...

[Instrumental Break]

[
அடடா மனம் பறக்கும் தேரினிலே
உனை எண்ணிடவே கண்டிடவே நேரினிலே
அடடா மனம் பறக்கும் தேரினிலே
உனை எண்ணிடவே கண்டிடவே நேரினிலே
அன்பே என அழைக்கும் உரிமையிலே
என் மனமும் நிமிர்ந்து நிற்கும் பெருமையிலே
அன்பே என அழைக்கும் உரிமையிலே
என் மனமும் நிமிர்ந்து நிற்கும் பெருமையிலே
ஆ... அடடா மனம் பறக்கும் தேரினிலே
உனை எண்ணிடவே கண்டிடவே நேரினிலே
[Instrumental Break]
அன்பெனும் பேரினிலே இனிப்பினை தருபவனே
ஆ...
அன்பெனும் பேரினிலே இனிப்பினை தருபவனே
கனியெனும் சொல்லினிலே மேலுமதை தந்து நின்றாய்
கனியெனும் சொல்லினிலே என் மனதை கொள்ளையிட்டாய்
நாள் முழுதும் உன் நினைவு வந்து தரும் பல கனவு
நாள் முழுதும் உன் நினைவு வந்து தரும் பல கனவு
என்னதான் மாயம் செய்தாய் என்னை நீ மாற்றிவிட்டாய்
என்னை நீ மாற்றிவிட்டாய்
ஆ... அடடா மனம் பறக்கும் தேரினிலே
உனை எண்ணிடவே கண்டிடவே நேரினிலே


Sunday, August 9, 2026

675.கண்ணிரண்டில்(எண்ணிரண்டு பதினாறு வயது)


[Pallavi]

கண்ணிரண்டில் வழிந்தோடும் பாரு
அவர் நெஞ்சிருந்தே பொங்கி வரும் பிரேமை என்னும் ஆறு
கண்ணிரண்டில் வழிந்தோடும் பாரு
அவர் நெஞ்சிருந்தே பொங்கி வரும் பிரேமை என்னும் ஆறு
கண்ணிரண்டில் வழிந்தோடும் பாரு

[Instrumental Break]

அந்த சிவன் முடிவெடுத்தான் மண் மீது வரத்தான்
அன்பு கொண்டு சாயி பிரான் வடிவத்திலே பிறந்தான்
அந்த சிவன் முடிவெடுத்தான் மண் மீது வரத்தான்
அன்பு கொண்டு சாயி பிரான் வடிவத்திலே பிறந்தான்
அன்பு கொண்டு சாயி பிரான் உலகத்திலே பிறந்தார்

கண்ணிரண்டில் வழிந்தோடும் பாரு
அவர் நெஞ்சிருந்தே பொங்கி வரும் பிரேமை என்னும் ஆறு
கண்ணிரண்டில் வழிந்தோடும் பாரு

[Instrumental Break]

பாரதத்தில் மாற்றங்களை ஜாலம் எனப் புரிந்தார்
ஞாலமுள்ள மனிதர்களின் ஞானக் கண்ணைத் திறந்தார்
பாரதத்தில் மாற்றங்களை ஜாலம் எனப் புரிந்தார்
ஞாலமுள்ள மனிதர்களின் ஞானக் கண்ணைத் திறந்தார்
ஞாலமுள்ள மனிதர்களின் ஞானக் கண்ணைத் திறந்தார்

கண்ணிரண்டில் வழிந்தோடும் பாரு
அவர் நெஞ்சிருந்தே பொங்கி வரும் பிரேமை என்னும் ஆறு
கண்ணிரண்டில் வழிந்தோடும் பாரு

[Instrumental Break]

திட்டிப் பேசும் பகைவரையும் கடிந்து கொள்ள மறுக்கும்
திட்டிப் பேசும் பகைவரையும் கடிந்து கொள்ள மறுக்கும்
தன் பிள்ளை போல எவரையுமே அவர் உள்ளம் பொறுக்கும்
பிள்ளை போல எவரையுமே அன்னை உள்ளம் பொறுக்கும்

கண்ணிரண்டில் வழிந்தோடும் பாரு
அவர் நெஞ்சிருந்தே பொங்கி வரும் பிரேமை என்னும் ஆறு
கண்ணிரண்டில் வழிந்தோடும் பாரு



சாயி கீதம்-7

முதல்பக்கம் 


Tuesday, August 4, 2026

674.ஆறாகுமுன் ப்ரேமையிலே(ஓராயிரம் பார்வையிலே)


 

674.ஆறாகுமுன்  ப்ரேமையிலே(ஓராயிரம் பார்வையிலே)


ஆறாகுமுன்  ப்ரேமையிலே 
என் ஆவியை நான் கரைப்பேன் 
என் சாயி உன் பாடலிலே 
என் வாழ்க்கையை நான் கழிப்பேன்

உந்தன் காட்சியில் என் மனதை 
ஒரு கணத்தினில் பறி கொடுத்தேன்
இந்த உலகத்தில் நான் இருந்தேன் 
எனும் நினைவினைத் துறந்து விட்டேன் 
என் வாழ்விங்கு ஓயும் மட்டும் 
அந்த நினைவினில் நான் இருப்பே..ன் 

ஆறாகுமுன்  ப்ரேமையிலே 
என் ஆவியை நான் கரைப்பேன் 
என் சாயி உன் பாடலிலே 
என் வாழ்க்கையை நான் கழிப்பேன்


சாயி கீதம்-7

முதல்பக்கம் 




673. அருள் தரும்(சரவணப் பொய்கையில்)


673. அருள் தரும்(சரவணப் பொய்கையில்)

 அருள் தரும் அண்ணலைக் காணீரோ
புகல் தந்திட மண்ணில் வேறாரோ
(SM)
அருள் தரும் அண்ணலைக் காணீரோ
புகல் தந்திட மண்ணில் வேறாரோ
இவர் பதம் சேர்ந்தால் மாசேதோ
இந்த அண்ணலின் கண்விழி பேசாதோ
அருள் தரும் அண்ணலைக் காணீரோ
புகல் தந்திட மண்ணில் வேறாரோ
(MUSIC)

நிழல்-தர ஆலைப் போல் ஏதுமில்லை
நொந்த மனம்-எழ சாயித்தாய் போல-இல்லை
அவர் பதம் வந்தார்க்குத் துன்பமில்லை
அங்கு சென்றிடத் தோன்றும்-பே..ரின்பநிலை
ஓ...ஓஓஓ.. (2)
அருள் தரும் அன்னையைக் காணீரோ
புகல் தந்திட மண்ணில் வேறாரோ
(MUSIC)

உள்ளவர் இல்லாதோர்-என இல்லை இந்த அண்ணலின் சன்னிதியில் பேதங்களே
(2)
அண்ணலிடம்  பக்தி ஒன்று கொண்டே
அண்ணலிடம்  பக்தி ஒன்று கொண்டே விழ
காத்திடும் தாயினும் பாதங்களே
அருள் தரும் அண்ணலைக் காணீரோ
புகல் தந்திட மண்ணில் வேறாரோ


Monday, August 3, 2026

672. ஆநிரைக் கண்ணன் நீ(தாமரைக் கன்னங்கள்)




[Intro]
[flute melody, acoustic guitar strumming, synth pads]
(Aah... aah... aah...)
[electronic drum beat enters]

[Verse 1]
[male vocals]
ஆநிரைக் கண்ணன் நீ
கோசலை ரா-மன் நீ
ஆநிரைக் கண்ணன் நீ
கோசலை ரா-மன் நீ
ஈச்வரீ பாலன் நீ
அன்பையே சிந்தும் போது சாயிராம் ரூபம் நீ

[Verse 2]
[female vocals]
ஆயிரம் உந்தன் பேர்
ஆயினும் சொல்வேன் கேள்
ஆயிரம் உந்தன் பேர்
ஆயினும் சொல்வேன் கேள்
உன்னை நான் சிந்தித்தே
சாயி ராம் என்னும் போது
காதிலே சிந்தும் தேன்
காதிலே சிந்தும் தேன்
காதிலே சிந்தும் தேன்

[Instrumental Break]
[acoustic guitar solo, syncopated percussion, flute trills]

[Verse 3]
[male vocals]
சித்த மெழுந்திடும் மாய-மடக்கிடும் உன் பதமோ
[female vocals]
ஓ..பர்த்தி நகர் வரும் போதிலடங்குதல் எவ்விதமோ
[male vocals]
சித்த மெழுந்திடும் மாய-மடக்கிடும் உன் பதமோ
[female vocals]
ஓ..பர்த்தி நகர் வரும் போதிலடங்குதல் எவ்விதமோ
[male vocals]
பயம் வந்த வேளையிலே
உனை எண்ணும் போதினிலே
துணை வந்து காக்கும்போது
தோன்றுமோ பாதங்கள்

[Chorus]
[male and female duet]
ஆயிரம் உந்தன் பேர்
ஆயினும் சொல்வேன் கேள்
உன்னை நான் சிந்தித்தே
சாயி ராம் என்னும் போது
காதிலே சிந்தும் தேன்
காதிலே சிந்தும் தேன்

[Outro]
[flute melody fades, acoustic guitar strumming continues to end]


Wednesday, January 7, 2026

671.தந்தையாய் தாயுமாய்(மௌனமே பார்வையால்)


தந்தையாய் தாயுமாய் எனைப் பார்த்துக் கொள்ளும் சாயி
வாழ்விலே வாய்மையாய் என் கூட வந்த சாயி
தந்தையாய் தாயுமாய் எனைப் பார்த்துக் கொள்ளும் சாயி
வாழ்விலே ஜோடியாய் என் கூட வந்த சாயி
1+(sm)+1
(MUSIC)

என்னிசைப் பண்ணை நான் செய்த உடனே நீ தந்த நீறை விட எது வேண்டும் எது வேண்டும்
( SM)
என்னிசைப் பண்ணை நான் செய்த உடனே நீ தந்த நீறை விட எது வேண்டும்
எந்தன் குரலில் உன்னைப் பாடும் அருள் மேல் வேறெந்த பேறு நான் பெற வேண்டும்
வேறெந்த பேறு ஏன் பெற வேண்டும்
ம்..
தந்தையாய் தாயுமாய் எனைப் பார்த்துக் கொள்ளும் சாயி
வாழ்விலே ஜோடியாய் என் கூட வந்த சாயி
(MUSIC)

உந்தன் நினைவே எந்தன் நெஞ்சில் இருக்கே வேறெந்த நினைவு அதில் ஏன்வேண்டும் எழ வேண்டும்
(SM)
உந்தன் நினைவே எந்தன் நெஞ்சில் இருக்கே வேறெந்த நினைவு அதில் எழ வேண்டும்
என்று இருக்கும் எந்தன் சின்ன மனதில் உ
ன்னைப் போற்றி பாடல் மட்டும் எழ வேண்டும் 
ன்னைப் போற்றி பாடல் என்றும் எழ வேண்டும் 
ம்..
தந்தையாய் தாயுமாய் எனைப் பார்த்துக் கொள்ளும் சாயி
வாழ்விலே ஜோடியாய் என் கூட வந்த சாயி

 

சாயி கீதம்-7
முதல்பக்கம்

Monday, December 1, 2025

670.நெஞ்சமிருக்கு பூப்போலே(சக்கரக் கட்டி ராஜாத்தி)


நெஞ்சமிருக்கு பூப்போலே 
அவன் அன்புக்கில்லையே தாழ்ப்பாளே
கொஞ்சும் குரலில் சாயீசன் தரும்
அன்பைப் பருகுவோம் சிந்தாமே

1+இசை+1
கட்டிப் போடும் அவன் ப்ரேமை
இந்த பார் முழுதுமதற்கு அடிமை
(2)
பார்வை அதனில்
அன்பைக் குழைத்து
பார்வை அதனில் அன்பைக் குழைத்து சாயிதருவதே இனிமை

கொட்டும் நீறை விரல் அளிக்கும்
அதை வாங்கிக் கொள்ள மனம் துடிக்கும்
(2)
தேனைப் பழிக்கும்
சாயி அழைக்கும்
தேனைப் பழிக்கும் சாயி அழைக்கும்
வார்த்தை மயக்கம் கொடுக்கும்
பார்த்த பின்னரும் கேட்ட பின்னரும் (2)
கேள்வி என்ன
தேடல் என்ன
கேள்வி என்ன தேடல் என்ன
தேவையில்லை ஐயம்
நெஞ்சமிருக்கே பூப்போலே
அவன் அன்புக்கில்லையே தாழ்ப்பாளே
ஐயமிருக்கும் நெஞ்சத்திலே அது புகுந்து மாற்றிவிடும் தன்னாலே
(இசை)
பிறகு என்றிடல் முறையோ நம் மனதில் இன்னமும் திரையோ
(2)
மாயை கொடுக்கும்
தீரா மயக்கம்
மாயை கொடுக்கும் தீரா மயக்கம்
போக்கிக் கொள்வோம் வா வா

கருணை காட்டி நம்மை அழைப்பார்
நம்மைத் தன் பிள்ளை எனச் சொல்லி அணைப்பார்
(2)
நேரில் அழைத்து
நீரை அளித்து
நேரில் அழைத்து நீரை அளித்து கண்கள் பனித்திட அருள்வார்

பார்த்த பின்னரும் கேட்ட பின்னரும் (2)
கேள்வி என்ன
தேடல் என்ன
கேள்வி என்ன தேடல் என்ன
தேவையில்லை ஐயம்

நெஞ்சமிருக்கே பூப்போலே
அவன் அன்புக்கில்லையே தாழ்ப்பாளே
கொஞ்சும் குரலில் சாயீசன் தரும்
அன்பைப் பருகுவோம் சிந்தாமே