Showing posts with label ஒரு தாய் வயிற்றில். Show all posts
Showing posts with label ஒரு தாய் வயிற்றில். Show all posts

Thursday, May 4, 2017

522. நம் வாழ்வினிலே(ஒரு தாய் வயிற்றில்) **



நம் வாழ்வினிலே- இறைவன்-பேரினையே ஒரு தரம்-உரைத்தால் நமக்கு உயர்வு-வரும்
(2)
பெரிய கடல்-கடக்கும்-அந்த படகினுக்கும் சிறு துடுப்பினில்-தான் நகரும் திறன்-பிறக்கும்
நம் வாழ்வினிலே- இறைவன் பேரினையே ஒரு தரம்-உரைத்தால் நமக்கு உயர்வு-வரும் 
(MUSIC)
நாளும்-அதிகாலை விழித்து எழும்-போதே கவலை வந்தாடுமே 
பிறகு பலவேலை உலகில்-உறவாகிப் பிரித்து உனை-மேயுமே
என்று-தான் நிம்மதி கொண்டு-நான் வாழலாம்
என்றே சொல்லும்-தம்பி சாயி-பேரைச் கூறடா 
நம் வாழ்வினிலே- இறைவன்-பேரினையே ஒரு தரம்-உரைத்தால் நமக்கு உயர்வு-வரும்
(MUSIC)
தினமும் ஒருபாதை கணமும் ஒரு-போதை என்று-அலைகின்றது 
உடலை-நிஜமென்ற நினைப்பு-உருவாகி மனது கலைகின்றது
உண்ணுவோம் உறங்குவோம் என்பதே வாழ்க்கையா
சொல்வோம் சாயி-சாயி என்று-நாளும்  வேட்கையாய்  
நம் வாழ்வினிலே- இறைவன்-பேரினையே ஒரு தரம்-உரைத்தால் நமக்கு உயர்வு-வரும்
(MUSIC) 
மனது-தளராதே நாமம்-உனைக்காக்கும் என்று-அறிவாயடா 
தருமம் ஒருபோதும் மறைந்து-அழியாது திரும்ப வரும்-ஆமடா
(2)
என்று-நம் சத்தியம் சொன்னது சத்தியம்
அன்பாய்ச் சொல்லு-பண்பாய் சேவை-செய்வாய் நித்தியம்
பேரே காக்கும்-என்றார் என்றும் அதுதான்-சத்தியம்
நம் வாழ்வினிலே- இறைவன்-பேரினையே ஒரு தரம்-உரைத்தால் நமக்கு உயர்வு-வரும்
பெரிய கடல்-கடக்கும்-அந்த படகினுக்கும் 
சிறு துடுப்பினில்-தான் நகரும் திறன்-பிறக்கும்
நம் வாழ்வினிலே-சாயி பேரினையே ஒரு தரம்-உரைத்தால் நமக்கு உயர்வு-வரும்










518. ஒரு மானிடனாய்(ஒரு தாய் வயிற்றில்–உரிமைக்குரல்) **





ஒரு மானிடனாய்-இந்த பூவுலகில் அந்த இறைவன்-வந்தான் அவன் பெயர்-சாயிராம்
(2)
அன்று ராமனுமாய்ப் பின்பு-கண்ணனுமாய் அவன்-அவதரித்தான் 
மீண்டும்-அவதரிப்பான் 
ஒரு மானிடனாய்-இந்த பூவுலகில் அந்த இறைவன்-வந்தான் அவன் பெயர்-சாயிராம்
 (MUSIC)
தர்மம்-தோற்காது சென்று-மறையாது மடிந்து-எந்நாளுமே
காலைப் பனி-போல அதர்மம் அதை-மூட முயலும் சில-காலமே  
நல்லறம் ஒங்கவே வந்து-நான் தோன்றுவேன்
கண்ணன் சொன்ன-சொல்லை இன்றும்-நீயே காணலாம்
  ஒரு மானிடனாய்-இந்த பூவுலகில் அந்த இறைவன்-வந்தான் அவன் பெயர்-சாயிராம்
 (MUSIC)
உடலை-நிஜமென்று உனது-அறியாமை என்றும்-கொள்கின்றதே
உண்மை-அதுவல்ல உனது-சுயரூபம் கூட இறை-என்பதை
அன்று-நம் சாயிராம் சொன்னதே உண்மையாம்
நாளை மீண்டும்-பாரில் வந்து-இதையே கூறுவான்
ஒரு மானிடனாய்-இந்த பூவுலகில் அந்த இறைவன்-வந்தான் 
அவன் பெயர்-சாயிராம்
(MUSIC)
உண்மை எனும்பேரைக் கொண்டு-இப்பாரில் வந்த இறை-சாயிராம் 
மீண்டும்-இப்பாரில் ப்ரேமை-உருக்கொண்டு திரும்பு..வான்-சாயிராம்
(2)
சாயிராம் வாழ்க்கையே சொல்லிடும் செய்தியே
நன்றாய் புரிந்து-கொண்டால் கிட்டும்-தானாய் முக்தியே (2)
ஒரு மானிடனாய்-இந்த பூவுலகில் அந்த இறைவன்-வந்தான் 
அவன் பெயர்-சாயிராம்
அன்று ராமனுமாய்ப் பின்பு கண்ணனுமாய் அவன்-அவதரித்தான் 
மீண்டும்-அவதரிப்பான் 
  ஒரு மானிடனாய்-இந்த பூவுலகில் அந்த இறைவன்-வந்தான் அவனின் பெயர்-சாயிராம்