Showing posts with label நீ தானா எனை அழைத்தது. Show all posts
Showing posts with label நீ தானா எனை அழைத்தது. Show all posts

Tuesday, May 2, 2017

542. பொய் தானா நீ உரைத்தது(நீ தானா எனை அழைத்தது) **





பொய்தானா...
பொய்தானா-நீ உரைத்தது மெய்-தானா-நீ மறைந்தது
பொய்தானா-உன் அருகினிலே நானிருப்பேன்-என நினைத்த அது
பொய்தானா..
(SM)
மெய் தானே நான் உரைத்தது மெய்தானே மெய் மறைந்தது
மெய்தானே-உன் அருகினிலே நானிருப்பேன் அட கவலை விடு
மெய்தானே
 (MUSIC)
அருகினிலே-நீ நடமாடி-என் எதிரினிலே-கை உருவாக்கி
(1+SM+1)
கனவோ நனவோ காண்பது மாயையோ எனத் திருநீறினை உதிர்த்த பெம்மானே
(SM)
பொய்தானா-நீ உரைத்தது மெய்-தானா-நீ மறைந்தது
பொய்தானா-உன் அருகினிலே நானிருப்பேன்-என நினைத்த அது
பொய்தானா..
(MUSIC)
ப்ரேமஸ்வரூபா கவலைவிடு திவ்..யாத்ம ஸ்வரூபா த்யானம் எடு
(1+SM+1)
கண்ணையும் மனத்தையும் மூடிவிடு-மெய் த்யானத்தினாலே விழித்து-எழு
(SM)
மெய்-தானே நான் உரைத்தது மெய்தானே மெய் மறைந்தது
மெய்தானே-உன் அருகினிலே நானிருப்பேன்-அட கவலை விடு
மெய்தானே
பெருமானே