Showing posts with label தூங்காதே தம்பி தூங்காதே. Show all posts
Showing posts with label தூங்காதே தம்பி தூங்காதே. Show all posts

Sunday, May 10, 2020

229. ஹேசாயி தாயே என்தாயே( தூங்காதே தம்பி தூங்காதே )**



ஹே சாயி தாயே என்-தாயே (2)

அன்புவழி மண்ணில்வந்து தந்தாயே 
ஹே சாயி தாயே என்தாயே
SM
உன் காவியின்உடையும் புன்சிரிப்பும்
பலர் தரித்திரம்-போக்கிய உதவிகளும்
சக்தித் திறத்தால் நீ செய்த செயலும் (2)
சரித்திரத்தால் எழுத இயன்றிடுமோ
ஹே சாயி தாயே என்தாயே அன்புவழி மண்ணில்வந்து தந்தாயே 
ஹே சாயி தாயே என்தாயே
(MUSIC)
தங்கள்-துயருக்கெல்லாம் உன்னையடைந்து-பின்னர்
நன்மை-அடைந்தவுடன் உனை-மறந்தார்
 சிலர் அல்லும்-பகலும்தேனாய்ப் பாலாகக் கல்லில்விட்டு
அதுதான் பூஜைஎன்று அலட்டிக் கொண்டார்
அல்லும்-பகலும்தேனாய்ப் பாலாகக் கல்லில்விட்டு
அதுதான் பூஜைஎன்று அலட்டிக் கொண்டார்
உறங்கி வந்தோர்க்கெல்லாம் விழிப்பு ததந்தாய் ...ஆ..ஆ..ஆ..
உறங்கி வந்தோர்க்கெல்லாம் விழிப்பு தந்தாய்
உன்போல் தானேசேவைசெய்து யார்-சிறந்தார் 
ஹே சாயி தாயே என்தாயே அன்புவழி மண்ணில்வந்து தந்தாயே 
ஹே சாயி தாயே என்தாயே
(MUSIC)
ஓர் கடைவிழிப் பார்வைக்குனை சுற்றியே-வந்தோம் (2)
உயர் அருள்தரும் பாதங்களைப் பற்றிஇருந்தோம்
வினைகளைப் போக்கிடவா எங்களின் தந்தாய்
உந்தன் கடமையும் முடியலையே இன்னமும் தான்
இன்னும் பொறுப்புகள் புவிதனில் இருப்பதனால்
உந்தன் பொன்னானத் திருவுளத்தால் திரும்பிடப்பா
ஹே சாயி தாயே என்தாயே அன்புவழி மண்ணில்வந்து தந்தாயே 
ஹே சாயி தாயே என்தாயே 







229. ஹேசாயி தாயே என்தாயே( தூங்காதே தம்பி தூங்காதே )**



ஹே சாயி தாயே என் தாயே (2)

அன்புவழி மண்ணில்வந்து தந்தாயே 
ஹே சாயி தாயே என்தாயே
SM
உன் காவியின்உடையும் புன்சிரிப்பும்
பலர் தரித்திரம்-போக்கிய உதவிகளும்
சக்தித் திறத்தால் நீ செய்த செயலும் (2)
சரித்திரத்தால் எழுத இயன்றிடுமோ
ஹே சாயி தாயே என்தாயே அன்புவழி மண்ணில்வந்து தந்தாயே 
ஹே சாயி தாயே என்தாயே
(MUSIC)
தங்கள்-துயருக்கெல்லாம் உன்னையடைந்து-பின்னர்
நன்மை-அடைந்தவுடன் உனை-மறந்தார்
 சிலர் அல்லும்-பகலும்தேனாய்ப் பாலாகக் கல்லில்விட்டு
அதுதான் பூஜைஎன்று அலட்டிக் கொண்டார்
அல்லும்-பகலும்தேனாய்ப் பாலாகக் கல்லில்விட்டு
அதுதான் பூஜைஎன்று அலட்டிக் கொண்டார்
உறங்கி வந்தோர்க்கெல்லாம் விழிப்பு ததந்தாய் ...ஆ..ஆ..ஆ..
உறங்கி வந்தோர்க்கெல்லாம் விழிப்பு தந்தாய்
உன்போல் தானேசேவைசெய்து யார்-சிறந்தார் 
ஹே சாயி தாயே என்தாயே அன்புவழி மண்ணில்வந்து தந்தாயே 
ஹே சாயி தாயே என்தாயே
(MUSIC)
ஓர் கடைவிழிப் பார்வைக்குனை சுற்றியே-வந்தோம் (2)
உயர் அருள்தரும் பாதங்களைப் பற்றிஇருந்தோம்
வினைகளைப் போக்கிடவா எங்களின் தந்தாய்
உந்தன் கடமையும் முடியலையே இன்னமும் தான்
இன்னும் பொறுப்புகள் புவிதனில் இருப்பதனால்
உந்தன் பொன்னானத் திருவுளத்தால் திரும்பிடப்பா
ஹே சாயி தாயே என்தாயே அன்புவழி மண்ணில்வந்து தந்தாயே 
ஹே சாயி தாயே என்தாயே 




Friday, May 12, 2017

228. போகாதே சாயி போகாதே ( தூங்காதே தம்பி தூங்காதே ) **





போகாதே சாயி போகாதே (2)
மறுபடியும் மண்ணைவிட்டுப் போகாதே 
போகாதே சாயி போகாதே
(SM)
(2)
நீ வழங்கிய அன்பும் ஆதரவும்
மனம் கரைந்திடக் கதைசொல்லும் விதம்இருக்கும்
(2)
சக்தி கொடுக்கும் வினைகளை எடுக்கும் (2)
சத்தியத்தாய் உன்கை அருள்கொடுக்கும் 
போகாதே சாயி போகாதே மறுபடியும் மண்ணைவிட்டுப் போகாதே 
போகாதே சாயி போகாதே
(MUSIC)
என்னைக் கழுதையைப்போல் பாவம் சுமக்கவைத்து
விண்ணில் இருக்கும்ஞாயம் எங்குகற்றாய்
(2)
தினம் அல்லும்பகலுமழும் சேயின் குரல்மடுத்துக்
கேளாச் செவிகளைநீ என்று பெற்றாய்
அல்லும்பகலுமழும் சேயின் குரல்மடுத்துக்
கேளாச் செவிகளைநீ என்று பெற்றாய்
இறங்கிடைய்யா மண்ணில் பிறந்திடைய்யா ...ஆ..ஆ..ஆ..
இறங்கிடைய்யா மண்ணில் பிறந்திடைய்யா முன்போல்
உலகில் உள்ளோர்க்கெல்லாம் அருளிடைய்யா
போகாதே சாயி போகாதே மறுபடியும் மண்ணைவிட்டுப் போகாதே
போகாதே சாயி போகாதே
(MUSIC)
பார் சுமைதனை அன்னையைப்போல் தாங்கி இருந்தாய் (2)
உயர்பள்ளியில் கிட்டிடாத கல்வி அளித்தாய் 
கடைதனில் வாங்கிடவும் கிடைத்திடுமோ
உந்தன் கருணைக்கு ஓர்விலையும்  இருந்திடுமோ 
மண்ணில் விருப்புடன் மீண்டும்வந்து பிறந்திடைய்யா
உந்தன் பொன்னான பாதங்களைக் காட்டிடைய்யா
போகாதே சாயி போகாதே மறுபடியும் மண்ணைவிட்டுப் போகாதே
போகாதே சாயி போகாதே








Friday, May 5, 2017

411. ஏங்காதே தம்பி ஏங்காதே (தூங்காதே தம்பி தூங்காதே) **



ஏங்காதே தம்பி ஏங்காதே (2)
அட  வீணாய் -அழுது நீயும் ஏங்காதே
ஏங்காதே தம்பி ஏங்காதே
வீணாய் -அழுது  நீயும் ஏங்காதே
ஏங்காதே தம்பி ஏங்காதே 
(MUSIC)
நீ ஏங்கிடும்-பொழுதை அழும்-பொழுதை 
உயர் சேவையைச் செய்து-நீ செலவழித்தால் 
(2)
சாயி-பெருமான் அதைக்-கண்டு மகிழ்வான் (2)
சத்திய..மாய்-உலகில் திரும்பிடுவான்
ஏங்காதே தம்பி ஏங்காதே 
வீணாய் -அழுது  நீயும் ஏங்காதே
ஏங்காதே தம்பி ஏங்காதே
(MUSIC)
நாவில் உரைத்திடுவாய் நாமம் உரைத்திடுவாய் 
நாளும் உரைத்திடுவாய் என்றுரைத்தான்
(2)
நீ அல்லும்-பகலும்-மனம் பாகாய்-உருகி-அன்புச் 
சேவை செய்துலகில் வாழ்ந்திடுவாய்
அல்லும்-பகலும்-மனம் பாகாய்-உருகி-அன்புச் 
சேவை செய்துலகில் வாழ்ந்திடுவாய்
மனம்-கனிவாய் தம்பி உதவி-செய்வாய் … ஆ.. ஆ
மனம்-கனிவாய் தம்பி உதவி-செய்வாய் 
முன்போல் சத்திய..மாய்-சாயி திரும்பிடுவான்
 ஏங்காதே தம்பி ஏங்காதே
வீணாய் -அழுது  நீயும் ஏங்காதே
ஏங்காதே தம்பி ஏங்காதே
(MUSIC)
ஓர்-மானிட..னல்ல-அந்த சாயி பெருமான் (2)
ஓம் ஓம்-நம பரம-சிவ நமசிவாயம் தான் + (SM)
கடைதனில் கிடைத்திடாத அருள்கொடுத்தான்
மக்கள் துயரினைப் போக்கித்-தன்னில் புகல்-கொடுத்தான்
இன்னும் பலப்பல அற்புதங்கள் அவன் புரிந்தான் 
அதை என்பாட்டால் சொல்வதென்றால் முடிந்திடுமா
ஏங்காதே தம்பி ஏங்காதே 
வீணாய் -அழுது  நீயும் ஏங்காதே
ஏங்காதே தம்பி ஏங்காதே