Showing posts with label தாமரப் பூ குளத்திலே. Show all posts
Showing posts with label தாமரப் பூ குளத்திலே. Show all posts

Sunday, May 31, 2020

445. தும்பப் பூவின் குணத்திலே (தாமரப் பூ குளத்திலே) **



ஓம்..ஓம்…. ஓம்..ஓம்.. + (SM)

தும்பைப் பூவின் குணத்திலே சோகம் தீர்த்து உலகையே (2)

(SM)

குளிக்க வச்சான் அன்பாலே குளிரவெச்சான் தன்னாலே (2)

யாரது சாயி அவர் ஊர் என்னவோடி (2) + (MUSIC)

பனி-மலையின் முகட்டிலே மோனம்-கொண்டு தவத்திலே (2)

(SM)

அரையில் தோலைக் கொண்டானே பிறையைத் தலையில் கொண்டானே (2)

அந்த சிவனாண்டி சாயி ரூபமெடுத்தாண்டி (2)

(MUSIC)

வேர்க்கச்-சேவை புரிகிறான் பார்க்க-நீறைச் சொரிகிறான்

ஓம்ஓம்ஓம்…ஓம்ஓம் ஓம்சாயிஓம்

வேர்க்கச்-சேவை புரிகிறான் பார்க்க-நீறைச் சொரிகிறான்

ஏழை-செல்வர் பாகுபாடு இல்லாமே

அவன் எல்லோருக்கும் அருள்புரிவான் என்றாரே

யாரது சாயி அவர் ஊர் என்னவோடி (2) + (MUSIC)

தருமம் காக்க மண்மேலே மனித ரூபம் கொண்டானே

உலகம்-முழுதும் அன்பு-ரூபம் என்றானே அவன் எம்மதமும் சம்மதமே என்றானே

அந்த-சி..வனாண்டி சாயி-ரூபமெடுத்தாண்டி (2)

(MUSIC)

தாளம்-தட்டி மேளம்-கொட்டி சாயிகீத இசை பொழிந்து (2)

சாயி நாமம்  தன்னை-நாளும் சொல்வோமா

அந்த ப்ரேம-சிவன் அருட்-கதையைச் சொல்வோமா

பயன் தரலாமா அன்பாய் பயன் பெறலாமா

பயன் பெறலாமா  அன்பாய் பயன் தரலாமா

பரமசிவன..வன்தானே சாயிராம்-சி..வன்தானே (N)