ஆ.. ஆ…. ஆ..
அந்த ஸ்ரீ சாயி நாதனை வேண்டிக்கொள்ளடீ மண்ணைச்
சேரும் நாள்-பார்க்கச் சொல்லடி
(1+Short Music+1)
மனித உடலோடு தான் பேசும் தெய்வம் ஏதடி
ஸ்வாமி நில்லாமல் போனதேனடி
(2)
அந்த ஸ்ரீ-சாயி நாதனை வேண்டிக்கொள்ளடீ-மண்ணைச்
சேரும் நாள்-பார்க்கச் சொல்லடி
(MUSIC)
கண்கள் கருணையைக் காட்டிடும் சோலை
நெஞ்சில்பு குந்ததும் மயக்கிடும் ஆளை
பிள்ளைகள் பூமியில் அழைத்த பின்னாலே
தாய்வந்து அணைக்காமல் வேறென்ன வேலை
(2)
தோழி தெரியுமா என்றுமென் நெஞ்சிலே
(1+Pause+1)
நினைவாக என் சாயி வாழுறானே
நெஞ்சில் நினைவாக நிழலாக ஆடுறானே
இன்றே மண்ணில்-வந்தாடச் சொல்லடி
(MUSIC)
(Swami enters the scene)
(Male)
ஓ…. ஓ.. ஓ.. ம்
ஆ.. ஹாஹா..
(Music)
ஆ.. (Female Parallelly)
நிழலாய் நினைவில் நான் இருப்பதைச் சொல்லும்
குழந்தாய் என் நிஜம் த்யானத்தில்-தோன்றும்
(male)
நிழலாய் நினைவில் நான் இருப்பதைச் சொல்லும்
குழந்தாய் என் நிஜம் த்யானத்தில்-தோன்றும்
(Female)
நினைவில்-ஆடினால் கண்ணும்-காணுமோ
த்யானம்-கூடினால் உன்னுடல் தோன்றுமோ
(2)
(Male)
த்யானம்-கூடினால் என்னுடல் வேண்டுமோ (2)
(Female)
முயல்வேனே முயல்வேனே நல்ல நாளில்
நானும் முயல்வேனே முயல்வேனே உனது-ஆணை
(Male)
எந்தன் நிஜம்-காண நீ-உடன்
எந்தன் நிஜம்-காண நீ-உடன் த்யானம் பூணடி*
மண்டூ அதற்கோர் நாள் பார்ப்பதென்னடி
என்றும்-என்னோடு நீ-பேச வார்த்தை ஏனடி
த்யானம் கொள்ளாமல் பேச்சு வீணடி
என்றும்-என்னோடு நீ-பேச வார்த்தை ஏனடி
த்யானம் கொள்ளாமல் பேச்சு வீணடி
(Female)
ஆ..
எந்தன் ஸ்ரீ-சாயிநாதனை
எந்தன் ஸ்ரீ-சாயிநாதனை
எந்தன் ஸ்ரீ-சாயிநாதனை
காணுவேனடி
இன்றே த்யானம் நான்-கொள்ளு வேனடி
Note:
* இறைவன் ஒருவனே புருஷன். மற்ற ஜீவர்கள் எல்லாம் பெண்களே ஆகும்