Friday, May 29, 2015

Sai Geetham Part 1

  


 ** சாயி திருப்புகழ் ஆராதனா (சத்தைத் தரு ) **

   1. சாயி திருப்புகழ் ( நாத விந்து கலாதி நமோ நம )
   2. தந்தை வந்தான் ( கண்ணன் வந்தான் ) ***
   3. கூறு மனமே கூறு ( ஆறு மனமே ஆறு ) ***
   4. இதோ எங்கள் தெய்வம் முன்னாலே(இதோ எந்தன் தெய்வம்)**
   5. பர்த்தியிலே அவதரித்தாய் ( சொல்ல சொல்ல இனிக்குதடா )
   6. ஈடில்லாத சாயிஉன் நாமம் ( ஒளி மயமான எதிர்காலம் ) ***
   7. புட்டபர்த்தி தலத்தினிலே ( திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் )
   8. பர்த்திபுரீசனின் பாதங்கள் பணிந்து( தங்கத்திலே ஒரு குறை ) ***
   9. கரைந்து கண்ணில் நீர் சொரிந்து(வளர்ந்த கலை  ) ***
 10. உலகில் பிறந்த இறையே (நினைக்கத் தெரிந்த மனமே ) ***
 11. உன்னைக் காணாமல் (உன்னைக் காணாத கண்ணும் ) ***
 12. ஆசை கொள்ளும் மனத்தால் (மாலை சூடும் மணநாள் )
 13. உள்ளத்தில் உள்ள துன்பம் ( உள்ளத்தில் நல்ல உள்ளம் ) ***
 14. சென்று மறைந்தது போதும் (தென்றல் உறங்கிய போதும்) ***
 15. வரம் தரும் இறைவனை (சரவணப் பொய்கையில்) ***
 16. பளிங்கென்னும் ஓடைபோலே(மனம் என்னும் மேடைமேலே)
 17. உலகில்உயிர்கள்  (மாலைப் பொழுதின்மயக்கத்திலே)***
 18. விண்ணின்றுபூமி மண்வந்தசாயி ( பொன்னொன்று கண்டேன் )***
 19. வாராய் வாராய் சாயீசா ( நாளாம் நாளாம்)***
 20.  நீ அன்போடு எமைக்காக்க வருகின்ற சாயி (நான் மலரோடு)***
 21. வருவாய் வருவாய் சாயி (அமுதைப் பொழியும் நிலவே) ***
 22. பர்த்தியில் பிறந்தவனே (கேட்டதும் கொடுப்பவனே)***
 23. உன்கழல் பார்த்திடவே ஸ்வாமி (பொன்னெழில் பூத்தது)*** Recorded
 24. முத்தான முத்தல்லவோ (முத்தான முத்தல்லவோ)***
 25. ஞாலங்களில்-முதற்க் காரணன் (காலங்களில் அவள் வசந்தம் )*** Recorded
 26. அவனுக்கு எவனுண்டு நேர் (அவளுக்கும் தமிழென்று பேர்) ** 
 27. தினமும் நினைந்து நெஞ்சம் ( மாதவிப் பொன்மயிலாள் ) **
 28. உன்னையே தேடிவந்தோம்  ( உன்னைத்தான் நான் அறிவேன்)
 29. நெஞ்செல்லாம் நிறைந்திருக்கும்( கல்லெல்லாம் மாணிக்க )***
 30. நெஞ்சுக்கு நிம்மதி ஸ்வாமியின் சந்நிதி ( நெஞ்சுக்கு நிம்மதி )
 31. இந்த பார்தன்னில் (என்னை யாரென்று எண்ணி எண்ணி) ***
 32. மாலைமாலையாகக்கண்ணில் (நாளைஇந்த வேளைபார்த்து)***
 33. சின்னக்குழந்தை (எண்ணப் பறவை சிறகடித்து)
 34.மண்ணில்-அன்று வந்தசாயி எங்கடா எங்க (யாரை நம்பி)
 35. மலரில்உயிராக (மலர்ந்தும் மலராத) ***
 36. பாபா சத்ய சாயி பாபா (கண்ணா கருமை நிறக்கண்ணா) ***
 37.  சாயி ராமன் புகழ் (அழகன் முருகனிடம்) **
 38. புவியினிலே வந்தஅன்பு (தனிமையிலே இனிமை காண) ***
 39. வாராயோ சாயி ராமா (வாராயோ வெண்ணிலாவே ) ***
 40. வாராயோ சாயி வாராயோ (வாராய் என்தோழி வாராயோ)
 41. பூஜைக்குகந்த சாயீ வா (பூஜைக்கு வந்த மலரே வா) ***
 42. விண்ணா-ளும் தெய்வம்இன்று (ஆகாயப் பந்தலிலே)*** Recorded
 43. பாடல் கேட்டு தாய் மடியில் ( ஆயர்பாடி மாளிகையில்)***
 44. மனம்தனிலே கோவில்கட்டி (மணப்பாற மாடுகட்டி)
 45. துன்பங்களே துயரங்களே (மணமகளே மருமகளே)
 46. ஆதிசிவன் பால்துயிலும் (ஆதிசிவன் தாள் பணிந்து)
 47. காலையில் உதிக்கும் (ஆலயமணியின் ஓசையை) ***
 48. அமைதியுடன் கண்ணே (மலர்களைப்போல் தங்கை) ***
 49. சாயி பிறந்தான் சத்ய சாயி பிறந்தான்(கண்ணன் பிறந்தான்)
 50. சத்தியத்தை உலகில் (சித்திர மண்டபத்தில்)
 51. வான் மழை போலே ( பூ மழை தூவி)***
 52. பூஞ்சோலையே  (பூமாலையில் ஓர்மல்லிகை) ***
 53. பொல்லாத வினைபோக்க (கல்யாண வளையோசை) ***
 54. இதோ இங்கு மண்ணில் வந்த (அதோ அந்த பறவை)***
 55. நான்கொண்ட ( நான்பேச நினைப்பதெல்லாம்)***
 56. அன்பு நெஞ்சம் கனிந்து (காதலாகிக் கசிந்து-தேவாரம்)
 57. அன்போடு வரும் சாயி ராமா (சிங்கார வேலனே தேவா)***
 58. விரைந்து வந்தே காக்கும் (மறைந்திருந்தே பார்க்கும்)***
 59. அந்தராமனு மேசாயிராம்(அன்று வந்ததும்) ***
 60. பர்த்தியில் துஞ்சும் சாயிராம் (கோபியர் கொஞ்சும் ரமணா)
 61. ரோஜா மலரே நாணிடும் (ரோஜா மலரே ராஜ குமாரி) ***
 62. வந்துபிறந்தான் சாயிராம் ( வாழ நினைத்தால் )***
 63. தேடும் நெஞ்சில் ஒளியாகி(தேவன் கோவில் மணியோசை)***
 64. கலங்கிடாமல் உயிர்களையே (அமைதியான நதியினிலே)***
 65. உலகேஉன்அருள் (நிலவே என்னிடம் நெருங்காதே )***
 66. விண்ணிருந்து கனிவோடு (எண்ணிரண்டு பதினாறு வயது) ***
 67. எந்த யுகத்திலும் அவதரிக்கும் (இந்த மன்றத்தில் ஓடி வரும்)***
 68. அவன்புகழைப் பாடுவதால் (உன் அழகைக் கண்டு கொண்டால்)***
69. பா..ர் வந்த இறையாம் (யார் அந்த நிலவு)***
 70.மண்பிறந்த உயிர்களுக்கு (சின்னச் சின்ன கண்ணனுக்கு)***
 71. மண்ணில் வந்த மாயவன்(சின்னச் சின்ன கண்ணிலே )***
 72. மனத்தில் எவன் பதம் (ஒருத்தி ஒருவனை )***
 73.சாயிராம் உன்னை என்றும் நம்பி(அம்மம்மா தம்பி என்று-TMS)
 74.  உண்மையும்கடவுளுமேசாயிராம் (உள்ளத்தின் கதவுகள் ) ***
 75.ப்ரபோ சாயி என்றே (ஒரே பாடல் உன்னை அழைக்கும்)***  Recorded
 76. வா வா வா எங்கள் சாயி ( யார் யார் யார் அவள் யாரோ )***  Recorded
 77. இனிமேல் துன்பம் வந்திடுமா ( பனி இல்லாத மார்கழியா )***
 78. தாய் வெறுத்தால் கூட ( யார் சிரித்தால் என்ன )***

 79. பாடிக் கொண்டாடிடுவோமே ( வாடிக்கை மறந்ததுமேனோ )**
 80. ஆண்டவனே சாயிராமா (மன்னவனே அழலாமா )***
 81. வந்துபிறந்தான்( குங்குமப் பொட்டின் )***
 82. இனிமேல் யாரோ ( ஒருநாள் யாரோ ) ***
 83. மனத்தே கொள்வாய் ( நினைத்தேன் வந்தாய் )***
 84. சாயியைப்போல் ( நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் )***
 85. உலகம் இருக்குது பிணக்காக( உலகம் பிறந்தது எனக்காக ) ***
 86.கொடுப்பதற்கே பிறந்தான்(கொடுத்ததெல்லாம் கொடுத்தான் )***
 87.வான் நின்ற தெய்வம் இன்று( பால் வண்ணம் )***
 88. உலகுக்கு அன்பால் வந்தவன் சாயி ( நிலவுக்கு என்மேல் )***
 89. சாயி என்பவன் தெய்வம் தானடா ( மனிதன் என்பவன் )***
 90. ஆரீராரோ தாலேலோ ( ஆஹா இன்ப நிலாவினிலே )***
 91. பொல்லாத வினை போக்கும்( கல்யாண நாள் பார்க்க )*** 
 92. இறங்கிவா விரைந்துவா ( மயக்கமா கலக்கமா )***
 93. கலக்கமில்லை ( மயக்கமென்ன இந்த மௌனமென்ன )***
 94. மெய்கொண்டு மெய்யாக ( மை ஏந்தும் விழியாட )***
 95. காக்கக் காக்கப் பிறக்கும் ( போகப் போகத் தெரியும் )****
 96.காத்திடவே பிறந்துவிட்டான்( நேற்றுவரை நீயாரோ )***
 97. தானாக வந்தவன் சாயிராமன்( பாடாத பாட்டெல்லாம் )***
 98. சாயிபகவான் ( உன்னை அறிந்தால் )***
 99. உன்னையன்றி வேறு (உன்னை ஒன்று கேட்பேன்)***
100.புவிமேல் வந்திடைய்யா ( தரைமேல் பிறக்க வைத்தான் )***






No comments:

Post a Comment