Thursday, April 20, 2017

71. மண்ணில் வந்த மாயவன்(சின்னச் சின்ன கண்ணிலே )***



A recording of the following Song


மண்ணில்வந்த மாயவன்..சாயிராம னானவன்
அன்பில்-வந்து பார்முழுதும் காப்பவன்
நம்மை-அரவணைத்துக் கொள்ளும்-கருணைத் தாயவன் 
(short Music)
மண்ணில்வந்த மாயவன் ..சாயிராம னானவன்
அன்பில்வந்து பார்முழுதும் காப்பவன் நம்மைஅரவணைத்துக் கொள்ளும்கருணைத் தாயவன்
(Music)
அள்ளித்தந்தஅன்பிலே துள்ளியாடும்நெஞ்சமே
சொல்லிடவே வார்த்தைபஞ்சமே மனம்
சென்றடையும்  அவனைத் தஞ்சமே
(2)
(Short Music)
கண்டிடாமல் ஆடிடும்..விண்டிடாமல் செய்திடும்
வண்ணம் இன்பம் தந்தசாயிராம் அவன்
 செய்யும் அற்பு தங்கள்ஆயிரம்
(Short Music)
மண்ணில்வந்த மாயவன்
சாயிராம னானவன்
அன்பில்-வந்து பார்முழுதும் காப்பவன்
நம்மை-அரவணைத்துக் கொள்ளும்-கருணைத் தாயவன்
(Music)
கண்ணிருந்த அன்பையே 
விண்பொழிந்த மழையுமாய்
மண்ணில் தந்த  கருணை மேகமே
திரு அருளைத் தந்த இறைவன்  வடிவமே
(Short Music)
கண்ணிருந்த அன்பையே
விண்பொழிந்த மழையுமாய்
மண்ணில் தந்த  கருணை மேகமே
திரு அருளைத்தந்த இறைவன்  வடிவமே
(short Music)
எண்ணிடவே வருபவன்
நம்மிடையே இருப்பவன்
மேகம்போல மிதந்துவருபவன்..திரு
நீறைக்கையில்  தந்துமகிழ்பவன்
(short Music)
மண்ணில்வந்த மாயவன்
சாயிராம னானவன்
அன்பில்வந்து பார்முழுதும் காப்பவன்
நம்மை அரவணைத்துக் கொள்ளும்கருணைத் தாயவன் 
(Short Music)
மண்ணில்வந்த மாயவன்
சாயிராம னானவன்
அன்பில்-வந்து பார்முழுதும் காப்பவன்

நம்மை-அரவணைத்துக் கொள்ளும்-கருணைத் தாயவன்




No comments:

Post a Comment