Wednesday, March 9, 2016

25. ஞாலங்களில்-முதற்க் காரணன் (காலங்களில் அவள் வசந்தம் )***




ஞாலங்களின்-முதற் காரணன்
ஞானத்திலே-அவன் பூரணன்
அவதரித்தே-வந்த நாரணன்
பாரினிலே-அவன் மானிடன்
ஞாலங்களின் முதற் காரணன்
(Music)
பாற்கடலில் அவன் துயில்பவன்
ஓம்-என்பதே அவன் தாலாட்டு ஒ .. ஒ ..ஒ..ஒ.ஓ..ஓ
பாற்கடலில் அவன் துயில்பவன்
ஓம்-என்பதே அவன் தாலாட்டு
ப்ரேமையிலே அவன் ஓர்கனி (2)
அவன் பெயர் தான் சத்ய சாயி 
ஞாலங்களின்-முதற்க் காரணன் 
ஞானத்திலே-அவன் பூரணன் 
அவதரித்தே-வந்த நாரணன் 
பாரினிலே-அவன் மானிடன்
ஞாலங்களின் முதற் காரணன் 
 (Music)
பால்போல் அவன்மனம் வெள்ளை
நல்லஇசைபோல் அவன்மொழிக் கிள்ளை
(2)
மலைபோல் எழுந்திடும் தொல்லை (2 )
அவன்-அருள்மழை..யால்-என்றும்-இல்லை
ஞாலங்களின்-முதற்க் காரணன் 
ஞானத்திலே-அவன் பூரணன்
அவதரித்தே-வந்த நாரணன் 
பாரினிலே-அவன் மானிடன்
ஞாலங்களின்-முதற் காரணன் 

No comments:

Post a Comment