Monday, June 8, 2015

6. ஈடில்லாத சாயிஉன் நாமம் ( ஒளி மயமான எதிர்காலம் ) ***


(ஒளி மயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது )


ஈடில்லாத சாயிஉன்நாமம் போற்றியே பாடிடுவோம்
(Music)

இந்தஉலகினில்எங்கும் தேடியும்கிடைக்கா தெய்வத்தை நாடிடுவோம்
ஈடில்லாத சாயிஉன்நாமம் போற்றியே பாடிடுவோம்
(Music)
நடத்தையில் சிறப்பும் கல்வியில்மதிப்பும் தந்தவன்நீ பாபா
எங்கள்மனங்களில் சேவையின் தீபத்தைஏற்றிய திருவரு ளேவாவா
(Short Music)
நடத்தையில் சிறப்பும் கல்வியில்மதிப்பும் தந்தவன்நீ பாபா
எங்கள்மனங்களில் சேவையின் தீபத்தைஏற்றிய

திருவருளேவாவா
திங்களும் ஞாயிறும் சேர்ந்தது போலே

ஒளிகொடுத்..தவன்பாபா
தங்கிடுஎன்றும் எங்களின்நெஞ்சில் இருந்திடு நீபாபா
(Music)
ஈடில்லாத சாயிஉன்நாமம் போற்றியே பாடிடுவோம்
(Music)
பர்த்தியிலேவந்து பிறந்திட்டஜோதி சத்திய மேசாயி
எங்கள்நெஞ்சினி லேஒளி ஏற்றிடவேண்டும் நித்திய மேசாயி
(Short Music)
பர்த்தியிலேவந்து பிறந்திட்டஜோதி சத்திய மேசாயி
எங்கள்நெஞ்சினி லேஒளி ஏற்றிடவேண்டும் நித்திய மேசாயி
பாரினில் அன்பின் சேவைகள்மூலம் களித்திடும் எம்சாயி
பூமியில்மீண்டும் பிறந்திடவேண்டும் ப்ரேமையில்நீ சாயி
 (Music)
ஈடில்லாத சாயிஉன்நாமம் போற்றியே பாடிடுவோம்
இந்தஉலகினில்எங்கும் தேடியும்கிடைக்கா தெய்வத்தை நாடிடுவோம்
ஈடில்லாத சாயிஉன்நாமம் போற்றியே பாடிடுவோம்




சாயி கீதம்-1

No comments:

Post a Comment