Thursday, March 17, 2016

32. மாலைமாலையாகக்கண்ணில் (நாளைஇந்த வேளைபார்த்து)***




( நாளைஇந்த வேளைபார்த்து)

தாய் போலவே ..(Short Music).. பார் மீதிலே..(Short Music)
சேய் காணவே..(Short Music)..நீ வாழ்ந்தனை..(Short Music)

மாலைமாலை யாகக்கண்ணில் நீரைப் பாரடா
(Short Music)
(2)
எங்குஎந்தன் துயர்து-டைக்கும் அன்புத் தாயடா?
நெஞ்சிலே என்-துயரம்-கண்டு இன்றுவந்திடு
ஆஆ..நெஞ்சிலே என்-துயரம்-கண்டு இன்றுவந்திடு
(Music)
எண்ணங்களில்பூ வாசமாய் நீஎன்றும் வாழ்கிறாய்
எங்கள்நெஞ்சக் கோவிலில் நீதெய்வ மாகிறாய்
(2)
விண்ணின்அழகைக் காணவோ நீபறந்து ஓடினாய் (2)
மண்ணிலுந்தன் மகனைஇன்று மறந்ததேனைய்யா?
மறந்ததேனைய்யா? 
(Short Music)
மாலைமாலை யாகக்கண்ணில் நீரைப் பாரடா
எங்குஎந்தன் துயர்து-டைக்கும் அன்புத் தாயடா?
நெஞ்சிலே என்-துயரம்-கண்டு இன்றுவந்திடு
(Music)
அன்புத்தந்தஉன் வார்த்தைகள் என்நெஞ்சில் நிற்குதே
அருளவந்த சாயிநீ நில்லா..மல்போ..னதேன்?
மண்ணில்நடந்த ஸ்வாமிஉன் பூங்கால்கள் நொந்ததோ(2)
விண்ணிலே உன்பிரிவுகண்டு அழைப்பு-வந்ததோ?
அழைப்பு-வந்ததோ?
மாலைமாலை யாகக்கண்ணில் நீரைப் பாரடா
எங்குஎந்தன் துயர்து-டைக்கும் அன்புத் தாயடா?
நெஞ்சிலே என்-துயரம்-கண்டு இன்றுவந்திடு

No comments:

Post a Comment