Thursday, June 25, 2015

18. விண்ணின்றுபூமி மண்வந்தசாயி ( பொன்னொன்று கண்டேன் )***


(பொன்னொன்று கண்டேன்)

விண்ணின்று பூமி மண்வந்த சாயி
பொன்னே-பொன்மணியே-நீ தானடா
கண்ணே கண்மணியே கண் தூங்கடா
(MUSIC)
பூவொன்று தானே நீ கொண்ட நெஞ்சு 
தீதொன்று உன் அன்பில் தோன்றுமா
யாதொன்று வேறிங்கு வேண்டுமா

(MUSIC)
ரகுவம்ஸ சோமா ரணதீர பீமா
கமனீய தாமா சௌந்தர்ய ராமா
ரஸரம்ய தாமா தசத்வம்ச பீமா
ரமணீய நாமா லகுதர்ச ராமா
மனம்கவரும்... மாணிக்கமே...
மனம்கவரும் மாணிக்கமே
நடந்துவரும்.... நாட்டியமே...!
நடந்துவரும் நாட்டியமே
விண்ணின்று விளையாட மண்வந்த சேயல்லவோ
ஜோஜோ.. ஜோஜோ.. ஜோஜோ.. ஜோஜோ..ஜோஜோ
(Short Music)
விண்ணின்று பூமி மண்வந்த சாயி
பொன்னேபொன் மணியேநீ தானடா
கண்ணேகண் மணியேகண் தூங்கடா
பூவொன்று தானே நீ கொண்ட நெஞ்சு
தீதொன்று உன் அன்பில் தோன்றுமா
யாதொன்று வேறிங்கு வேண்டுமா
(MUSIC)
பாம்பென்ற பாயில் துயில்கொண்ட சாயி
 தூங்காமல் தூங்கும் ஹே சேஷ சாயி

சிரிக்கின்ற சேயின் எழில்கொண்ட சாயி
நீங்காமல் நெஞ்சில் நிறைகின்ற சாயி
நீஎழிலில்... மன்மதனா...!
நீ எழிலில் மன்மதனா
அருள்வழங்கும்... என்சதனா..!
அருள்வழங்கும் என்சதனா
மண்வந்த சேயல்ல நீ எங்கள் தாயல்லவோ
ஜோஜோ.. ஜோஜோ.. ஜோஜோ.. ஜோஜோ
ஜோஜோ
(Short Music)

விண்ணின்று பூமி மண்வந்த சாயி
பொன்னேபொன் மணியேநீ தானடா
கண்ணேகண் மணியே கண்தூங்கடா
பூவொன்று தானே நீ கொண்ட நெஞ்சு
தீதொன்று உன்அன்பில் தோன்றுமா
 யாதொன்று வேறிங்கு வேண்டுமா



No comments:

Post a Comment