Thursday, April 20, 2017

75.ப்ரபோ சாயி என்றே (ஒரே பாடல் உன்னை அழைக்கும்)***



ஆ..ஆ..ஆ.ஆ.ஆ.ஆ.
(Very Very Short Music)
ப்ரபோ சாயி என்றே அழைக்கும் 
உந்தன்நாமம் என்றும் நிலைக்கும் 
(2)
ப்ரபோ சாயி...
(Music)
போதம்அளிக்கும் உந்தன்பாதம் வேதம்-ஆகும் உந்தன்-நாதம்(2)
கண்ணீர்-துடைக்க  மண்ணில் இறங்கி(2)
நெஞ்சில் எழுந்தாய் தஞ்சம் கொடுத்தாய் 
நெஞ்சில் எழும் தாய் தஞ்சம் கொடுத்தாய் 
ப்ரபோ சாயி என்றே அழைக்கும் 
உந்தன்நாமம் என்றும் நிலைக்கும்
ப்ரபோ சாயி...
(Music)
மண்ணில் நடந்தாய் தன்னைக் கொடுத்தாய்
உள்ளம் முழுதும் நீயே நிறைந்தாய்
 (2)
அன்னை  எனவே உலகில் இருந்தாய்
அன்பைக் கொடுத்தாய் அன்பாய் றந்தாய் 
(2)
ப்ரபோ சாயி என்றே அழைக்கும் 
உந்தன்நாமம் என்றும் நிலைக்கும்
ப்ரபோ சாயி...


*நெஞ்சில்எழுந்தாய்=நெஞ்சில் எழும் தாய் 


No comments:

Post a Comment