Wednesday, February 3, 2016

23. உன்கழல் பார்த்திடவே ஸ்வாமி (பொன்னெழில் பூத்தது)***



என் ஸ்வாமி  என் ஸ்வாமி   .. . ஒ ஒ ஒ ஒ (2) + (MUSIC)

உன்கழல் பார்த்திட ..வே ஸ்வாமி துடிக்குது மனம்நீ வாபூமி
(Short Music)
உன்கழல் பார்த்திட ..வே ஸ்வாமி துடிக்குது மனம்நீ வாபூமி
என்மனம் வாடுது எங்களின்சாயி சென்றதுஎங்கே சொல்சொல் சொல்
உன்கழல் பார்த்திடவேஸ்வாமி  துடிக்குதுமனம்நீ வாபூமி
(MUSIC)
மண்ணைத்-து..றந்தனை விண்ணில்-ப..றந்தனை
எம்மைப்-பி..ரிந்தனை ஏன் சாயி (2)
உன்னடி மண்-தொட்டு என்பொட்டு நான்-இட்டு
உன்பதம் நான்-தொழ வா ஸ்வாமி
உன்கழல் பார்த்திட வேஸ்வாமி  துடிக்குதுமனம்நீ வாபூமி
(MUSIC)
எங்களின் உள்ளத்தில் தன்கனிச் சொற்களைத்
தித்தித்தளித்த-எம் ஸ்வாமி-எங்கே
தித்தித்தளித்த-எம் ஸ்வாமி-எங்கே
 (Short Music)
எங்களின் உள்ளத்தில் தன்கனிச் சொற்களைத்
தித்தித்தளித்த-எம் ஸ்வாமி-எங்கே
தித்தித்தளித்த-எம் ஸ்வாமி-எங்கே
எண்ணம் நிறைந்திடத் துன்பம் களைந்திட
வந்திடு பூமியில் நேரில் இங்கே
உன்கழல் பார்த்திடவேஸ்வாமி  துடிக்குது மனம்நீ வாபூமி
(Short music)
உன்கழல் பார்த்திடவேஸ்வாமி  துடிக்குது மனம்நீ வாபூமி
என்மனம் வாடுது எங்களின் சாயி
சென்றது எங்கே சொல் சொல் சொல்
உன்கழல் பார்த்திடவேஸ்வாமி  துடிக்குது மனம்நீ வாபூமி
(MUSIC)
நொந்திடும் நெஞ்சத்தின் செந்தமிழ்ப் பண்கண்டு
வந்திடு ஸ்வாமிநீ பூமி இன்று 
(Short music)
நொந்திடும் நெஞ்சத்தின் செந்தமிழ்ப் பண்கண்டு
வந்திடு ஸ்வாமிநீ பூமி இன்று 
எங்களின் நெஞ்சத்தில் பற்றிய தீவந்து
அணைத்திடுவாய் உந்தன் அருள்சொரிந்து
உன்கழல் பார்த்திடவேஸ்வாமி  துடிக்குது மனம்நீ வாபூமி
(MUSIC)
என்னுயிர்  கெஞ்சுது நீவரப் பாடுது
என்நெஞ்சில் தாபம் மூள்கிறதே (2)
உன்பிள்ளை யானபின் நீஇங்கில்லா..விடில்
வேறிடம் நான்எங்கு சென்றிடுவே..ன்
உன்கழல் பார்த்திடவேஸ்வாமி  துடிக்குது மனம்நீ வாபூமி
என்மனம் வாடுது எங்களின் சாயி
சென்றது எங்கே சொல் சொல் சொல்
(Brief Pause)
ஆஆஆ..ஆஆஆ.ஆஆஆ...(2)
(BOTH)

No comments:

Post a Comment