Monday, August 24, 2015

19. வாராய் வாராய் சாயீசா ( நாளாம் நாளாம்)***



( நாளாம் நாளாம் )


வாராய் வாராய் சாயீசா ப்ரேமையில் வந்தவ னேஈசா
சேய்கள் எங்களின் குறைகளைத் தீர்க்க வருகவே நேரில் ப்ரேமேசா
வாராய் வாராய் சாயீசா... ஆஆ.. ஆஆ
(Music)
குழந்தைகள் கானம் பாடுது
மகிழ்ச்சியில் ஞாலம் ஆடுது
(2)
பெரும் ஆவலில்கண்களும் தேடுது
மண்ணில் நீவரும் நாளைக்கொண் டாடுது
அதில்விளையும் களிப்புமாம் வானில்ஒளியுமாம் தேவர்க்கூட்டமும் கூடுமாம்
ஓஹோஹோ ஹோஹோஹோ
ஆஹா ஹஹாஹா ஹஹாஹா ஹஹஹா
ஹஹா ஹஹாஹா ஹஹாஹா ஹஹஹாஹா

ஹஹஹா ஹாஹ ஹஹ ஹஹஹா ஹஹ ஹஹஹா ஹஹ ஹஹஹா (both)
வாராய் வாராய் சாயீசா
(Music)

மயில்களும் ஆடும் நாட்டியம்
குயில்களும் பாடும் பாட்டையும்
(2)
ப்ரேம சாயி வருகைக்கு ஏங்கிடும்
மண்ணில் வாடும் பயிர்களும் துளிர்த்திடும்
மண்ணில் இறைவன்வருதலும் அன்பைப்பொழிதலும் மனிதஇயல்பினால் மாறுமோ..!
ஓஹோஹோ ஹோஹோஹோ
ஆஹா ஹஹாஹா ஹஹாஹா ஹஹஹா
ஹஹா ஹஹாஹா ஹஹாஹா ஹஹஹாஹா
ஹஹஹா ஹாஹ ஹஹ ஹஹஹா ஹஹ ஹஹஹா ஹஹ ஹஹஹா (both)
வாராய் வாராய் சாயீசா ப்ரேமையில் வந்தவ னேஈசா
சேய்கள்எங்களின் குறைகளைத்தீர்க்க வருகவே நேரில்ப்ரேமேசா
வாராய் வாராய் சாயீசா... ஆ ஆ ஆ ஆ
(Both)
 




No comments:

Post a Comment