Monday, April 24, 2017

79. பாடிக் கொண்டாடிடுவோமே ( வாடிக்கை மறந்ததுமேனோ )**




பாடிக்கொண்டாடிடு-வோமே சாயிஉலகினில் பிறந்திட்டநாளை
இறை தேடிச்சுழல்-உலகை நாடிவந்துமனித வேடம்புனைந்தது பாராய்
பாடிக் கொண்டாடிடு-வோமே
(Short music)
பாடிக்கொண்டாடிடு-வோமே சாயிஉலகினில் பிறந்திட்ட நாளை
இறை தேடிச்சுழல்-உலகை நாடிவந்துமனித வேடம்புனைந்தது பாராய்
பாடிக் கொண்டாடிடு-வோமே
(Music)
அஅ..ஆ.. அஅ..ஆ.. ஆ.ஆ.ஆ.ஆ.
வந்துநேசத்தில் ஆனந்தம்கூட்டும் அன்புமனத்தின் சத்தியத்தோற்றம்
பசிக்குவிருந்தும் விரைந்துஊட்டும் உலகைப்படைத்திடும் சாயி
நீ  கருணையிலே ஒருதாயே
நெஞ்சம் கனிந்திடும் அருளை வழங்கிடும் சாயி
உனக்கு ஈடிணை ஏது
(Music)
ஓ..ஓ..ஓ..ஓஓ..ஓ..
விண்ணில்ஜொலிக்கும் சூரியன் உன்னிடம்ஒளி வாங்குவான்(2)
வாங்கிடாதவன் சென்றிடும்போது இருண்டு போய்விடுவானே
 இருண்டு போய்விடும்வானே
பாடிக் கொண்டாடிடுவோமே சாயிஉலகினில் பிறந்திட்ட நாளை
இறை தேடிச்சுழல்-உலகை நாடிவந்துமனித வேடம் புனைந்தது பாராய்
ஆ.ஆ.ஆ.ஆ.
சத்யதர்மம் சாந்தியில்பிரேமை வாழ்வில்வழங்கும் சாயிபிரானே
சிறப்பைக் கொடுக்கும் ஆண்டவனாவான்
(Short Music)
சிறப்பைக் கொடுக்கும் ஆண்டவனாவான்
வெறுமையில் இருந்திடலாமோ
அவன் பெருமையை மறந்திடப்போமோ
நாம் நாம்வெரும்புல்லுக் களையோ பக்தி நமக்கிலையோ
விரைந்து பதம்பணிவோமே

பாடிக் கொண்டாடிடுவோமே சாயிஉலகினில் பிறந்திட்ட நாளை
இறை தேடிச்சுழல்-உலகை நாடிவந்துமனித வேடம் புனைந்தது பாராய்
அஅ..ஆ.. அஅ..ஆ.. ஆ.ஆ.ஆ.ஆ.
(BOTH)


No comments:

Post a Comment