Friday, June 12, 2015

13. உள்ளத்தில் உள்ள துன்பம் ( உள்ளத்தில் நல்ல உள்ளம் ) ***


உள்ளத்தில் உள்ளதுன்பம் அடங்காதிருந்தது
கண்ணில்-நீர் பெருக்குதடா..பாபா..நெஞ்சையே..உலுக்குதடா
 (2)
Music
தாய்க்குநீ நிகரில்லை தந்தைக்கு இணையில்லை(2)
அதனினும்-மேலேயடா... பாபா ...
உன்னையே கொண்டோமடா
நாங்கள் ... உன்னையே கொண்டோமடா..! --- (short Music)
உள்ளத்தில் உள்ளதுன்பம் அடங்காதிருந்தது
கண்ணில்-நீர் பெருக்குதடா
பாபா... நெஞ்சையே.. உலுக்குதடா
Music
வானுலகில்-எங்கும் தேவர்கள்-பணிந்திருக்க
பாரினில்-வந்தாயடா...  பாபா...
எமக்கருள் தந்தாயடா
நீயோ... எமக்கருள் தந்தாயடா
நீயோ... எமக்கருள் தந்த-தாயடா
Music
உன்காற்று-அருள்வீச எம்பற்று-இருள்நீங்க
என்றைக்கு-உதிப்பாயடா... பாபா...
அன்னைக்குமே-மேலடா..நீயும்...அன்னைக்குமே-மேலடா
உள்ளத்தில்-உள்ளதுன்பம் அடங்காதிருந்தது
கண்ணில்-நீர்-பெருக்குதடா..பாபா... நெஞ்சையே.. உலுக்குதடா


No comments:

Post a Comment