Sunday, March 27, 2016

65. உலகேஉன்அருள் (நிலவே என்னிடம் நெருங்காதே )***





(நிலவே என்னிடம் நெருங்காதே )

உலகேஉன்அருள் திறம்தானே-நீ இருக்கும்இடத்தில் மாசில்லை (2)
சுடரேஉலகின் உயிர்நீயே-நீ கலங்கும்உலகில் ஏன்இல்லை
உலகேஉன்அருள் திறம்தானே-நீ இருக்கும்இடத்தில் மாசில்லை
(Music)
கோடையில் குளிராய் இருந்தாயே வரும்
நோய்களை-மருந்தாய்த் தீர்த்தாயே
(2)
எனக்கெனவேநீ இருந்தாயே இங்கு அவதரித்தேநீ வா தாயே
உலகேஉன்அருள் திறம்தானே-நீ இருக்கும்இடத்தில் மாசில்லை
(Music)
பேதை என்கவலை யார் தீர்ப்பார்
என் உள்ளத்தின் துயரை யார்-துடைப்பார்
(2)
பாட்டினில் நானும் பணியுமுன்னே
நீ பறந்துவிட்டாயே என்தாயே 
உலகேஉன்அருள் திறம் தானே-நீ இருக்கும்இடத்தில் மாசில்லை
(Music)
அமைதிதந்தாய்நீ அன்புதந்தாய் 
வந்ததுயர்களையேநீ துடைத்து வந்தாய்
(2)
நல்மதி கொடுத்தே நீசிறந்தாய்
எந்த நிலையிலும்நீயே புகல்கொடுத்தாய் 
உலகேஉன்அருள் திறம் தானே-நீ இருக்கும்இடத்தில் மாசில்லை
சுடரேஉலகின் உயிர்நீயே-நீ கலங்கும்உலகில் ஏன்இல்லை
உலகேஉன்அருள் திறம் தானே-நீ இருக்கும்இடத்தில் மாசில்லை


No comments:

Post a Comment