Thursday, June 25, 2015

15. வரம் தரும் இறைவனை (சரவணப் பொய்கையில்) ***



(சரவணப் பொய்கையில்)

வரம்தரும் இறைவனை நாடுங்களேன்
ப்ர சாந்தியிலே-சென்று பாருங்களேன்

(1+SM+1)
அருள் தரும் அன்னைமடி சேருங்களேன் (2)
உங்கள் இருள்வினை போக்கியே தேறுங்களேன்
வரம் தரும் இறைவனை நாடுங்களேன்

ப்ரசாந்தியிலே சென்று பாருங்களேன் 
(Music)
அவனிட..மேபுகல் தேடுங்களேன்
உங்கள் இன்னல்கள் போக்கிடுவான் காணுங்களேன்
அவனிடம் இருந்துவந்த அன்பினிலே
உங்கள் நெஞ்சிலே காணுங்கள் ஆறுதலை
ஒ ஒ ஒ ஒ ..... (2 times) + (Short Music)

வரம் தரும் இறைவனை நாடுங்களேன்
ப்ர சாந்தியிலே சென்று பாருங்களேன்

(Music)
அவதரித்தே வந்த நாரணனே இந்தஉலகினுக்கே அவன்காரணனே
நாம்ஸ்மரிக்க உகந்தபூரணனே அந்த நாயகன் நாம்தொழும் ஓர்சிவனே
ஒ ஒ ஒ ஒ ..... (2 times) + (Short Music)

வரம் தரும் இறைவனை நாடுங்களேன்
ப்ரசாந்தியிலே சென்று பாருங்களேன்
அருள் தரும் அன்னைமடி சேருங்களேன் (2)
உங்கள் இருள்வினை போக்கியே தேறுங்களேன்
(Very Short Music)
வரம் தரும் இறைவனை நாடுங்களேன்
ப்ரசாந்தியிலே சென்று பாருங்களேன்


No comments:

Post a Comment