Thursday, June 25, 2015

17. உலகில்உயிர்கள் (மாலைப் பொழுதின்மயக்கத்திலே)***





(மாலைப் பொழுதின்மயக்கத்திலே)

 உலகில்உயிர்கள் உயர்ந்திடமீண்டும் அவதரிப்பாய்சாயீ (2)
கலங்கும்மனதில் அமைதியைக்கொடுக்க ப்ரேமையில் வாசாயி
ப்ரேமையில் வா சாயி.. ஆ...
உலகினில்உயிர்கள் உயர்ந்திடமீண்டும் அவதரிப் பாய்சாயீ
அன்பின் வடிவம் என்றிடவேநீ அவதரித் தாய்சாயீ
பொங்கும்துன்பம் போக்கிடும்அன்புத் தந்தையும் நீசாயி
தந்தையும் நீ சாயி.. ஆ...
உலகில்உயிர்கள் உயர்ந்திடமீண்டும் அவதரிப் பாய்சாயீ
(Music)
காடுமலைநதி-உயிர்களையெல்லாம் படைத்தவன் நீ சாயி
தேடும் மனங்களின் துயரத்தைப்போக்கக் கிடைத்தவன் நீ சாயி
(Music)
துடித்திடும்துன்பம் போக்கிடும்கருணை அன்னையும்நீ சாயி

பெரும் இருளினில்பாதை காட்டிடும்அன்புத் தந்தையும் நீசாயி
தந்தையும் நீசாயி..ஆ...
உலகில்உயிர்கள் உயர்ந்திடமீண்டும் அவதரிப் பாய்சாயீ
(Music)

கண்களைஇமைகள் காப்பதுபோலே காப்பவன் நீ சாயி
புண்களைஆற்றும் மருந்தினைப்போலே இருந்தவன் நீ சாயி
(Music)
எம்பிழைஎல்லாம் பொறுத்தருள்செய்து காத்திடு நீ சாயி
அழுதிடும்கண்ணீர் துடைத்திட வருவாய் ப்ரேமையில் நீ சாயி
பிரேமையில் நீ சாயி .. ஆ...
உலகில்உயிர்கள் உயர்ந்திடமீண்டும் அவதரிப் பாய்சாயீ 

கலங்கும்மனதில் அமைதியைக்கொடுக்க ப்ரேமையில் வாசாயி
பிரேமையில் வாசாயி.. ஆ...

உலகில்உயிர்கள் உயர்ந்திடமீண்டும் அவதரிப் பாய்சாயீ


No comments:

Post a Comment