Monday, August 10, 2026

676.அடடா மனம் பறக்கும்(அழகன் முருகனிடம்)




 [Intro]
[acoustic guitar strumming]
நித்தியம் உனை மனம் எண்ணிடும்
[male vocals enter]
ஆ... கணத்தினில் சென்றிட உன்னிடம்
அடடா மனம் பறக்கும் தேரினிலே
ஆ...
[Instrumental Break]
[flute melody, upbeat percussion enters, acoustic guitar rhythm]
[Chorus]
[full percussion and bass]
அடடா மனம் பறக்கும் தேரினிலே
உனை எண்ணிடவே கண்டிடவே நேரினிலே
அடடா மனம் பறக்கும் தேரினிலே
உனை எண்ணிடவே கண்டிடவே நேரினிலே
அன்பே என அழைக்கும் உரிமையிலே
என் மனமும் நிமிர்ந்து நிற்கும் பெருமையிலே
அன்பே என அழைக்கும் உரிமையிலே
என் மனமும் நிமிர்ந்து நிற்கும் பெருமையிலே
ஆ... அடடா மனம் பறக்கும் தேரினிலே
உனை எண்ணிடவே கண்டிடவே நேரினிலே
[Instrumental Break]
[flute solo, rhythmic acoustic guitar, hand drums]
[Verse]
அன்பெனும் பேரினிலே இனிப்பினை தருபவனே
ஆ...
அன்பெனும் பேரினிலே இனிப்பினை தருபவனே
கனியெனும் சொல்லினிலே மேலுமதை தந்து நின்றாய்
கனியெனும் சொல்லினிலே என் மனதை கொள்ளையிட்டாய்
நாள் முழுதும் உன் நினைவு வந்து தரும் பல கனவு
நாள் முழுதும் உன் நினைவு வந்து தரும் பல கனவு
என்னதான் மாயம் செய்தாய் என்னை நீ மாற்றிவிட்டாய்
என்னை நீ மாற்றிவிட்டாய்
ஆ... அடடா மனம் பறக்கும் தேரினிலே
உனை எண்ணிடவே கண்டிடவே நேரினிலே
[Outro]
[flute melody fades, acoustic guitar continues rhythm]
[percussion tapers off]

Sunday, August 9, 2026

675.கண்ணிரண்டில்(எண்ணிரண்டு பதினாறு வயது)

 

[Intro]
[arpeggiated acoustic guitar, flute melody, tabla enters]
[Chorus]
[male baritone vocals]
Kanneer rendil vazhindodum paaru
[flute trill]
Avar nenjirundhe pongi varum karunai ennum aaru
Kanneer rendil vazhindodum paaru
Avar nenjirundhe pongi varum karunai ennum aaru
Kanneer rendil vazhindodum paaru
[Instrumental Break]
[flute solo with rapid ornamentation, tabla rhythm, synth pads]
[Verse 1]
Andha sivan mudi eduthaan man meedhu pirandhaan
Deiva muni sankararin vadivathilae irundhaan
Andha sivan mudi eduthaan man meedhu pirandhaan
Deiva muni sankararin vadivathilae irundhaan
Deiva muni sankararin vadivathilae sirandhaan
[Chorus]
Kanneer rendil vazhindodum paaru
Avar nenjirundhe pongi varum karunai ennum aaru
Kanneer rendil vazhindodum paaru
[Instrumental Break]
[flute melody, acoustic guitar strumming, tabla fills]
[Verse 2]
Bharathathai nadaiyinilae jaalamena kadandhaar
Nyalamulla manidhar kannai gnana muni thirandhaar
Bharathathai nadaiyinilae jaalamena kadandhaar
Nyalamulla manidhar kannai gnana muni thirandhaar
Nyalamulla manidhar kannai gnana muni thirandhaar
[Chorus]
Kanneer rendil vazhindodum paaru
Avar nenjirundhe pongi varum karunai ennum aaru
Kanneer rendil vazhindodum paaru
[Instrumental Break]
[flute solo, synth strings, tabla]
[Verse 3]
Thitti pesum pagaivaraiyum kadindhu kolla marukkum
Than pillai pola evaraiyume avar ullum porukkum
Pillai pola evaraiyume annai ullum porukkum
[Chorus]
Kanneer rendil vazhindodum paaru
Avar nenjirundhe pongi varum karunai ennum aaru
Kanneer rendil vazhindodum paaru
[Outro]
[flute fades out, acoustic guitar arpeggio ends]



சாயி கீதம்-7

முதல்பக்கம் 


Tuesday, August 4, 2026

674.ஆறாகுமுன் ப்ரேமையிலே(ஓராயிரம் பார்வையிலே)

 

674.ஆறாகுமுன்  ப்ரேமையிலே(ஓராயிரம் பார்வையிலே)

[Intro]
[ male , clear vocals, baritone]
[humming by male vocalist]
[fingerpicked acoustic guitar]
[Verse 1]
[ male vocals, baritone]
ஆறாகுமுன்  ப்ரேமையிலே 
என் ஆவியை நான் கரைப்பேன் 
என் சாயி உன் பாடலிலே 
என் வாழ்க்கையை நான் கழிப்பேன்
[Verse 2]
Orayiram parvaile
Un parvaiyai naan ariven [acoustic guitar continues arpeggios]
[Instrumental Break]
[acoustic guitar solo with fretless bass slides]
[tabla and shaker enter]
[Verse 3]
உந்தன் காட்சியில் என் மனதை 
ஒரு கணத்தினில் பறி கொடுத்தேன்[string pads enter]
இந்த உலகத்தில் நான் இருந்தேன் 
எனும் நினைவினைத் துறந்து விட்டேன் 
என் வாழ்விங்கு ஓயும் மட்டும் 
அந்த நினைவினில் நான் இருப்பே..ன் 

[Chorus]
ஆறாகுமுன்  ப்ரேமையிலே 
என் ஆவியை நான் கரைப்பேன் 
என் சாயி உன் பாடலிலே 
என் வாழ்க்கையை நான் கழிப்பேன்
[Outro]
[humming]
[acoustic guitar fades out]


- STYLE
Indian pop ballad featuring clear,deep, warm, and resonant male vocalist, The arrangement centers on a fingerpicked acoustic guitar,cello and a fretless bass that provides melodic counterpoint, A subtle tabla and shaker percussion section enters mid-track, maintaining a steady rhythmic pulse, Orchestral string pads provide harmonic depth in the background, The male vocals are in a baritone range, , The tempo is 85 BPM in 4/4 time, likely in the key of G Major, The production features clean, dry vocal processing with light plate reverb on the acoustic guitar


சாயி கீதம்-7

முதல்பக்கம் 




673. அருள் தரும்(சரவணப் பொய்கையில்)


673. அருள் தரும்(சரவணப் பொய்கையில்)

 அருள் தரும் அண்ணலைக் காணீரோ
புகல் தந்திட மண்ணில் வேறாரோ
(SM)
அருள் தரும் அண்ணலைக் காணீரோ
புகல் தந்திட மண்ணில் வேறாரோ
இவர் பதம் சேர்ந்தால் மாசேதோ
இந்த அண்ணலின் கண்விழி பேசாதோ
அருள் தரும் அண்ணலைக் காணீரோ
புகல் தந்திட மண்ணில் வேறாரோ
(MUSIC)

நிழல்-தர ஆலைப் போல் ஏதுமில்லை
நொந்த மனம்-எழ சாயித்தாய் போல-இல்லை
அவர் பதம் வந்தார்க்குத் துன்பமில்லை
அங்கு சென்றிடத் தோன்றும்-பே..ரின்பநிலை
ஓ...ஓஓஓ.. (2)
அருள் தரும் அன்னையைக் காணீரோ
புகல் தந்திட மண்ணில் வேறாரோ
(MUSIC)

உள்ளவர் இல்லாதோர்-என இல்லை இந்த அண்ணலின் சன்னிதியில் பேதங்களே
(2)
அண்ணலிடம்  பக்தி ஒன்று கொண்டே
அண்ணலிடம்  பக்தி ஒன்று கொண்டே விழ
காத்திடும் தாயினும் பாதங்களே
அருள் தரும் அண்ணலைக் காணீரோ
புகல் தந்திட மண்ணில் வேறாரோ


Monday, August 3, 2026

672. ஆநிரைக் கண்ணன் நீ(தாமரைக் கன்னங்கள்)




[Intro]
[flute melody, acoustic guitar strumming, synth pads]
(Aah... aah... aah...)
[electronic drum beat enters]

[Verse 1]
[male vocals]
ஆநிரைக் கண்ணன் நீ
கோசலை ரா-மன் நீ
ஆநிரைக் கண்ணன் நீ
கோசலை ரா-மன் நீ
ஈச்வரீ பாலன் நீ
அன்பையே சிந்தும் போது சாயிராம் ரூபம் நீ

[Verse 2]
[female vocals]
ஆயிரம் உந்தன் பேர்
ஆயினும் சொல்வேன் கேள்
ஆயிரம் உந்தன் பேர்
ஆயினும் சொல்வேன் கேள்
உன்னை நான் சிந்தித்தே
சாயி ராம் என்னும் போது
காதிலே சிந்தும் தேன்
காதிலே சிந்தும் தேன்
காதிலே சிந்தும் தேன்

[Instrumental Break]
[acoustic guitar solo, syncopated percussion, flute trills]

[Verse 3]
[male vocals]
சித்த மெழுந்திடும் மாய-மடக்கிடும் உன் பதமோ
[female vocals]
ஓ..பர்த்தி நகர் வரும் போதிலடங்குதல் எவ்விதமோ
[male vocals]
சித்த மெழுந்திடும் மாய-மடக்கிடும் உன் பதமோ
[female vocals]
ஓ..பர்த்தி நகர் வரும் போதிலடங்குதல் எவ்விதமோ
[male vocals]
பயம் வந்த வேளையிலே
உனை எண்ணும் போதினிலே
துணை வந்து காக்கும்போது
தோன்றுமோ பாதங்கள்

[Chorus]
[male and female duet]
ஆயிரம் உந்தன் பேர்
ஆயினும் சொல்வேன் கேள்
உன்னை நான் சிந்தித்தே
சாயி ராம் என்னும் போது
காதிலே சிந்தும் தேன்
காதிலே சிந்தும் தேன்

[Outro]
[flute melody fades, acoustic guitar strumming continues to end]


Wednesday, January 7, 2026

671.தந்தையாய் தாயுமாய்(மௌனமே பார்வையால்)


தந்தையாய் தாயுமாய் எனைப் பார்த்துக் கொள்ளும் சாயி
வாழ்விலே வாய்மையாய் என் கூட வந்த சாயி
தந்தையாய் தாயுமாய் எனைப் பார்த்துக் கொள்ளும் சாயி
வாழ்விலே ஜோடியாய் என் கூட வந்த சாயி
1+(sm)+1
(MUSIC)

என்னிசைப் பண்ணை நான் செய்த உடனே நீ தந்த நீறை விட எது வேண்டும் எது வேண்டும்
( SM)
என்னிசைப் பண்ணை நான் செய்த உடனே நீ தந்த நீறை விட எது வேண்டும்
எந்தன் குரலில் உன்னைப் பாடும் அருள் மேல் வேறெந்த பேறு நான் பெற வேண்டும்
வேறெந்த பேறு ஏன் பெற வேண்டும்
ம்..
தந்தையாய் தாயுமாய் எனைப் பார்த்துக் கொள்ளும் சாயி
வாழ்விலே ஜோடியாய் என் கூட வந்த சாயி
(MUSIC)

உந்தன் நினைவே எந்தன் நெஞ்சில் இருக்கே வேறெந்த நினைவு அதில் ஏன்வேண்டும் எழ வேண்டும்
(SM)
உந்தன் நினைவே எந்தன் நெஞ்சில் இருக்கே வேறெந்த நினைவு அதில் எழ வேண்டும்
என்று இருக்கும் எந்தன் சின்ன மனதில் உ
ன்னைப் போற்றி பாடல் மட்டும் எழ வேண்டும் 
ன்னைப் போற்றி பாடல் என்றும் எழ வேண்டும் 
ம்..
தந்தையாய் தாயுமாய் எனைப் பார்த்துக் கொள்ளும் சாயி
வாழ்விலே ஜோடியாய் என் கூட வந்த சாயி

 

சாயி கீதம்-7
முதல்பக்கம்

Monday, December 1, 2025

670.நெஞ்சமிருக்கு பூப்போலே(சக்கரக் கட்டி ராஜாத்தி)


நெஞ்சமிருக்கு பூப்போலே 
அவன் அன்புக்கில்லையே தாழ்ப்பாளே
கொஞ்சும் குரலில் சாயீசன் தரும்
அன்பைப் பருகுவோம் சிந்தாமே

1+இசை+1
கட்டிப் போடும் அவன் ப்ரேமை
இந்த பார் முழுதுமதற்கு அடிமை
(2)
பார்வை அதனில்
அன்பைக் குழைத்து
பார்வை அதனில் அன்பைக் குழைத்து சாயிதருவதே இனிமை

கொட்டும் நீறை விரல் அளிக்கும்
அதை வாங்கிக் கொள்ள மனம் துடிக்கும்
(2)
தேனைப் பழிக்கும்
சாயி அழைக்கும்
தேனைப் பழிக்கும் சாயி அழைக்கும்
வார்த்தை மயக்கம் கொடுக்கும்
பார்த்த பின்னரும் கேட்ட பின்னரும் (2)
கேள்வி என்ன
தேடல் என்ன
கேள்வி என்ன தேடல் என்ன
தேவையில்லை ஐயம்
நெஞ்சமிருக்கே பூப்போலே
அவன் அன்புக்கில்லையே தாழ்ப்பாளே
ஐயமிருக்கும் நெஞ்சத்திலே அது புகுந்து மாற்றிவிடும் தன்னாலே
(இசை)
பிறகு என்றிடல் முறையோ நம் மனதில் இன்னமும் திரையோ
(2)
மாயை கொடுக்கும்
தீரா மயக்கம்
மாயை கொடுக்கும் தீரா மயக்கம்
போக்கிக் கொள்வோம் வா வா

கருணை காட்டி நம்மை அழைப்பார்
நம்மைத் தன் பிள்ளை எனச் சொல்லி அணைப்பார்
(2)
நேரில் அழைத்து
நீரை அளித்து
நேரில் அழைத்து நீரை அளித்து கண்கள் பனித்திட அருள்வார்

பார்த்த பின்னரும் கேட்ட பின்னரும் (2)
கேள்வி என்ன
தேடல் என்ன
கேள்வி என்ன தேடல் என்ன
தேவையில்லை ஐயம்

நெஞ்சமிருக்கே பூப்போலே
அவன் அன்புக்கில்லையே தாழ்ப்பாளே
கொஞ்சும் குரலில் சாயீசன் தரும்
அன்பைப் பருகுவோம் சிந்தாமே


Friday, November 14, 2025

669.முன்பே வா(அன்பே வா)

 

முன்பே வா..முன்பே வா..முன்பே வா முன்பே வா வா
(Music)
நெஞ்சம் எரித்திடும் வேதனயால் சாம்பல் ஆகும் முன்பே வா
(2)
கண்கள் பெருக்கிடும்  நீரதனால்  கடல்கள் தோன்றும் முன்பே வா
(2)
முன்பே வா முன்பே வா வா வா
(2)
(Music)
நீ நினைத்தால் என் வேதனை தீர்ந்து விடும்
அருள் கொடுத்தால் என் அழுகையும் நின்றுவிடும்
நான் உனையே கேட்கவில்லை
ஏன் அழைத்தாய் புரியவில்லை
பதில் இன்னும் கிடைக்கவில்லை
சோதனையைத் தாங்கிடவே என் மனம் முதிரவில்லை 
நெஞ்சை எரித்திடும் வேதனையில் சாம்பல் ஆகும் முன்பே வா
கண்ணில் பொங்கிடும் நீரினிலே கடல்கள் தோன்றும் முன்பே வா
முன்பே வா முன்பே வா வா வா
(Music)
நான் சிறுவன் என நினைத்தே எனக்கருள்வாய்
கண்பார்த்தே என் சிறுமையைப் பொறுத்திடுவாய்
ஆசையினை மூட்டி விட்டே
தூங்குமெனை எழுப்பி விட்டே
நீ விளையாடுவதேன்
விழுந்த மனம் நிமிர்ந்து எழ யாரிடம் நான் அழுவேன்
முன்பே வா வா .. முன்பே வா முன்பே வா வா


சாயி கீதம்-7
முதல்பக்கம்

Wednesday, June 18, 2025

668.எனக்கு எனக்கு(உனது விழியில்)** RECORDED

 

எனக்கு எனக்கு என்று நெஞ்சம் வீணாய்ப் போகுது ..
எனக்கு எனக்கு என்று நெஞ்சம் வீணாய்ப் போகுது
நீ சொல்லிக் கொடுத்த சேவை செய்யத் தானாய் மாறுது
எனது எனது என்று நெஞ்சம் வீணாய்ப் போகுது 
நீ சொல்லிக் கொடுத்த சேவை செய்யத் தானாய் மாறுது
(MUSIC)

தனக்கென்று ஆசையை வென்று பிறர்க்கென்று  சே..வை செய்து 
மனம்-கண்ட இன்..பம்-எல்லாம் சொல் சொல்லக் கூடுமோ 
தனக்கென்ற ஆசையை வென்று பிறர்க்கென்று  சே..வை செய்து 
மனம்-கண்ட இன்..பம்-எல்லாம் சொல் சொல்லக் கூடுமோ 
செய்வது யாரு என்பதைச் சொன்னால் சேவையும் ஆகிடுமோ 
எனச் சொல்லித் தந்த பெருமா எனச் சொன்ன சாயி பெருமா!
எனது எனது என்று நெஞ்சம் வீணாய்ப் போகுது 
நீ சொல்லிக் கொடுத்த சேவை செய்யத் தானாய் மாறுது நெஞ்சம் தானாய் மாறுது
(MUSIC)

எதற்கென்று சேவையைச் செய்யும் மனம்-எண்ண வேண்டும் கொஞ்சம்
எனச்-சொன்ன சாயி போதம் நமக்கான வேதமாம்
எதற்கென்று சேவையைச் செய்யும் மனம்-எண்ண வேண்டும் கொஞ்சம்
எனச்-சொன்ன சாயி போதம் நமக்கான வேதமாம்
நல்மனம் நின்ற சாயி-உன்-அன்பே பாதையைக் காட்டியது
அதில் ஏது மனிதக் கணக்கு அதில் ஏது மனிதப் பிணக்கு
எனக்கு எனக்கு என்று நெஞ்சம் வீணாய்ப் போகுது 
நீ சொல்லிக் கொடுத்த சேவை செய்யத் தானாய் மாறுது..நெஞ்சம் தானாய் மாறுது
_______________________________________________________________

The mind gets polluted with selfish desires which slowly transforms in doing the service you taught.
The bliss that is derived in doing selfless service can not be expressed in words.
Hey Sai, you told us to do the service anonymously and unanimously. When one trumpets the act of service, it ceases to be a service; Thus spake SAI.
The mind that is doing the service should pause for a moment to contemplate the purpose of service.This is the gospel given by Sathya Sai.
It is the boundless Prema of You,Hey SAI, that shows the path, in such a case the accounting of how much and who did are meaningless. This is un-SAI-service like, as you said.


சாயி கீதம்-7
முதல்பக்கம்


Tuesday, January 14, 2025

667.விழிகள் பரிவாக நோக்கும்(கவிதை அரங்கேறும் நேரம் )** RECORDED

 
விழிகள் பரிவாக நோக்கும் அதில் ப்ரேமை பரிமாற்றம் ஆகும்
உடன் மனதின் ஆர்ப்பாட்டம் ஓயும் அதில் இதயம் பெரும் மாற்றம் காணும்
 சாயி உனைக்காணும் நேரம்
(MUSIC)
 விழிகள் பரிவாக நோக்கும் அதில் ப்ரேமை பரிமாற்றம் ஆகும்
உடன் மனதின் ஆர்ப்பாட்டம் ஓயும் அதில் இதயம் பெரும் மாற்றம் காணும்
 விழிகள் பரிவாக நோக்கும் அதில் ப்ரேமை பரிமாற்றம் ஆகும்
(SM)
சாயி உன் பாசம் தேடி வரும் மாந்தர் எந்நாளும் கோடி
ஸ்வாமி உன் பாசம் தேடி வரும் மாந்தர் எந்நாளும் கோடி
நீ தருவாய் எல்லார்க்கும் ஆசி ஒரு தாய் போல் சொந்தம் கொண்டாடி
நீ  அன்பு புரண்டோடும் ஆறு  உனைக் காணும் கண்ணாகும்  ஆறு 
 விழிகள் பரிவாக நோக்கும் அதில் ப்ரேமை பரிமாற்றம் ஆகும்
(MUSIC)
கைகள் கொண்டே நீ சுரந்து தரும் நீறே நோய் போக்கும் மருந்து
அதைக் கொண்டோர் வேறேதும் எதற்கு எனச் சொல்வார் உன் பாதம் பணிந்து 
மனம் எங்கும் தாளாத உவகை சொல் எங்கே சொல்  கூறும்  அதனை
  விழிகள் பரிவாக நோக்கும் அதில் ப்ரேமை பரிமாற்றம் ஆகும்
(MUSIC)
பேரில் அன்பாடும் சாயி நீ உலகோர் எல்லார்க்கும் ஸ்வாமி 
விழியாலே அன்பூட்டும் தாயே உனைப் போலே வேறொன்றும் நீயே
என் பிறவி  தொடர்கின்றதானால்  உன் நினைவை மறவாமை வேண்டும்
விழிகள் பரிவாக நோக்கும் அதில் ப்ரேமை பரிமாற்றம் ஆகும்
உடன் மனதின் ஆர்ப்பாட்டம் ஓயும் அதில் இதயம் பெரும் மாற்றம் காணும்

விழிகள் பரிவாக நோக்கும் அதில் ப்ரேமை பரிமாற்றம் ஆகும்
 



Thursday, October 10, 2024

666.குழல் இனிது என்போரே(நிலவு ஒரு பெண்ணாகி) **

 

குழல் இனிது என்போரே சாயி குரல் போலோ 
யாழினிது என்போரே அவர் குரலின் மேலோ 
(MUSIC)

குழல் இனிது என்போரே சாயி குரல் போலோ 
யாழினிது என்போரே அவர் குரலின் மேலோ சாயி குரல் போலோ 
இசை பிறக்கும் ஓம் போலே சாயி குரல் தானோ (2)
பங்காரு என்பாரே அது கிடைக்கும் பேறோ
குழல் இனிது என்போரே சாயி குரல் போலோ 
யாழினிது என்போரே அவர் குரலின் மேலோ சாயி குரல் போலோ  
(MUSIC)

உள்ளம் தனில் சேயாக இறைவன் வரத் தாயாக (2)
அன்பமுதம் தரலாக` என்ன தவம் செய்தோமோ 
புன்னகை மேல் எதற்கோ சொல் அதை விளக்க ஏதோ சொல் (2)
அதைவிடவே மானிடர்க்கு பிறப்பெடுத்த பயன் என் கொல் ..!
குழல் இனிது என்போரே சாயி குரல் போலோ 
யாழினிது என்போரே அவர் குரலின் மேலோ 
(MUSIC)

கவருகிற அவர் குரலே  ஒரு கணத்தில் மயக்கிடுமே
கேட்கையிலே அமிழ்தினைப் போல் இனிக்கும் அது இறை-வரமே 
வாழ்க்கையினில் பேறாக பக்தருக்கு கிடைத்ததுவே (2)
ஆண்டவனின் வடிவான சாயிபிரான் திருக்குரலே  
குழல் இனிது என்போரே சாயி குரல் போலோ 
யாழினிது என்போரே அவர் குரலின் மேலோ 
(MUSIC)

ஈன்று புறம் தருதலுடன் தாய் கடமை நின்றிடுமோ 
என்றுரைத்து  நம்முடனே இருக்க புலம் வந்ததுவே 
அலைமேலே துயில்பவனே மலைமேலே உறைசிவனே (2) 
நமக்கெனவே வடிவெடுத்து நம்முடனே இருந்ததுவே 
குழல் இனிது என்போரே சாயி குரல் போலோ 
யாழினிது என்போரே அவர் குரலின் மேலோ சாயி குரல் போலோ



சாயி கீதம்-7

முதல்பக்கம்



Thursday, October 3, 2024

665.உலவுகிற விண் மீனோ (நிலவு ஒரு பெண்ணாகி) **

உலவுகிற விண் மீனோ
காண்பதென்ன கனவோ
பூவுலகில் நடைபோட முடிவு செய்த நிலவோ  
(MUSIC)
உலவுகிற விண் மீனோ
காண்பதென்ன கனவோ
பூவுலகில் நடைபோட இறங்கி வந்த நிலவோ இறங்கி வந்த  நிலவோ 
வாயுதிரும் பூப்போலே இருக்கும்-உந்தன் சிரிப்போ (2)
தேனெனவும் அமுதெனவும் இனிப்பதுந்தன் மொழியோ 
உலவுகிற விண் மீனோ
காண்பதென்ன கனவோ
பூவுலகில் நடைபோட இறங்கி வந்த நிலவோ இறங்கி வந்த நிலவோ
(MUSIC)
உள்ளம் தனில் சேயாக பாசம் தரும் தாயாக (2)
கதறுகிற பக்தர் மனம் தேற்ற புலம் வந்தவனோ  
பொன் பொருள்கள் எதற்கோ சொல் நில புலமும் எதற்கோ சொல் (2)
நானிருக்க அவை ஏனோ என்றுரைத்த இறையோ 
உலவுகிற விண் மீனோ
காண்பதென்ன கனவோ
பூவுலகில் நடைபோட இறங்கி வந்த நிலவோ
(MUSIC)
கவருகிற குரல் குழலோ அதில் ப்ரேமை வழிந்திடுமோ  
பார்க்கையில் நீ மனிதர்கள் போல் தோன்றுவதும் உன் முடிவோ 
வாழ்க்கையினில் பேறாக மானவர்க்கு அமைந்தவனோ (2)
யாக்கையினில் தோன்றாத இறை வடிவாய் மறைந்தவனோ 
உலவுகிற விண் மீனோ
காண்பதென்ன கனவோ
பூவுலகில் நடைபோட இறங்கி வந்த நிலவோ
(MUSIC)
தேனொழுகும் சொல்லுடனும் உதவிடும் நல் கரத்துடனும் 
இவ்வுலகில் வாழ்ந்திருக்க சாயி உனை வேண்டுகிறேன் 
இறை நாமம் உதட்டினிலே மனித சேவை கரத்தினிலே (2)
படைத்தவனே எனக்கிருக்க உன்னருளை வேண்டுகிறேன் 
உலவுகிற விண் மீனோ
காண்பதென்ன கனவோ
பூவுலகில் நடைபோட இறங்கி வந்த நிலவோ இறங்கி வந்த நிலவோ


சாயி கீதம்-7

முதல்பக்கம்


 

Thursday, September 26, 2024

662.அன்பே .. என் வடிவு(விழியே கதை எழுது) **


 
அன்பே .. என் வடிவு .. உன் ரூபம்.. அதுதானே
என்றே நீயே   சொன்னாய் சாயி உன் போலவே யார் பாரிலே
(music)
அன்பே யாவும் என்னும் சாயி உன் போலவே யார் பாரிலே
அன்பே என் வடிவு .. உன் ரூபம்.. அதுதானே
அன்பே யாவும் என்..னும் சாயி உன் போலவே யார் பாரிலே
(music)
உனது மொழியமுதத் துளிகள் அது மனதில் கொடுக்குமின்ப அலைகள் (2)
மோனத்தில் என் கண்கள் மூடும் ஆனந்தத்..தில்-உள்ளம் மூழ்கும் 
உன் போலவே யார் பாரிலே
(music)
நாவில் உன் பேரது சொல்ல கண் மூடுது (2)
சேவையால்  செய்வது அந்த பூஜை தான் ஆனது
சேவைக்கு மேலேது பூஜை  முக்திக்கு வேறேதோ பாதை
உன் போலவே யார் பாரிலே
அன்பே என் வடிவு .. உன் ரூபம்.. அதுதானே
அன்பே யாவும் என்..னும் சாயி உன் போலவே யார் பாரிலே
(music)
வேதம் சொல்கின்றது சாயி நீ சொன்னது (2)
காது கேட்கின்றது .. மனது பனிக்கின்றது
எண்ணத்தில் என்றும்-உன் தோற்றம் என் நெஞ்செத்தைப் பண் செய்யத் தூண்டும்
உன் போலவே யார் பாரிலே
(SM)
அன்பே ..என் வடிவு .. உன் ரூபம்.. அதுதானே
அன்பே யாவும் என்..னும் சாயி உன் போலவே யார் பாரிலே
உன் போலவே யார் பாரிலே...




663.யார் என்னென்ன சொன்னாலும்(நீ என்னென்ன சொன்னாலும் ) **

 

யார் என்னென்ன சொன்னாலும் தொடரும்
என்னை சொல் கொண்டு சுட்டாலும் தொடரும்
(2) 
இனி யார் கேலி செய்தாலும் தொடரும்
உன்னை என்றென்றும் என் பாடல் பகரும் 
(2)
சாயீ ..சாயீ 
(MUSIC)

அன்பிற்குரியவன் என எனை நினைந்து (2)
என்னைக் கொஞ்சம் உந்தன் அருகினில் அழைத்து (2)
உந்தன் அருளென மலர்களைச் சொரிந்து (2)
சித்து புரிந்ததை அறிந்திலர் அவர்க்கு
புரிந்ததை உணர்த்து 
யார் என்னென்ன சொன்னாலும் தொடரும்
என்னை சொல் கொண்டு சுட்டாலும் தொடரும்
(MUSIC)

உந்தன் விழுமிய அருளினில் கரைந்து (2)
பொங்கும் மனதினில் பாடல்கள் புனைந்து (2)
கண்கள் குளமென விழிகளும் நிறைந்து (2)
என்னைக் கழுவினேன் நான் அதை முகந்து நான் எனை மறந்து
யார் என்னென்ன சொன்னாலும் தொடரும்
(MUSIC)

வெள்ளி சனியெனும் கிழமைகள் மறந்து 
பர்த்தித் திருமகன் அருளினில் நனைந்து
எந்தன் மனத்தினை உனக்கென அளித்து 
உன்னை முழுவதும் சரண் என அடைந்து 
இருப்பதை நினைந்து  
யார் என்னென்ன சொன்னாலும் தொடரும்
என்னை சொல் கொண்டு சுட்டாலும் தொடரும்
இனி யார் கேலி செய்தாலும் தொடரும்
உன்னை என்றென்றும் என் பாடல் தொடரும்
சாயீ ..சாயீ


சாயி கீதம்-7

முதல்பக்கம்


Tuesday, September 17, 2024

661.அன்புக்குத் தான்(நிலவு வந்து வானத்தையே திருடிக் கொண்டது) **

 
அன்புக்குத் தான் அன்பு-கொள்ள ஆசை வந்தது (2)
சாயி உன்னை வந்தடைந்து தஞ்சம் என்றது 
அன்புக்குத் தான் அன்பு-கொள்ள ஆசை வந்தது
மனது-கொள்ளை போகும்-உந்தன் அன்பைக்-கேட்டது (2)
அது அன்பு காட்ட  உன்னைக்-கேட்டுக் கற்றுக்கொண்டது
அது அன்பு காட்ட  உன்னை பார்த்து கற்றுக்கொண்டது
மனது-கொள்ளை போகும்-உந்தன் அன்பைக்-கேட்டது
அது அன்பு காட்ட  உன்னைக்-கேட்டுக் கற்றுக்கொண்டது
கற்றுக்கொண்டது

(MUSIC)

அய்யே பின் அந்த சேவை உன்னைத் தேடி வந்தது 
வள்ளல் உந்தன் ப்ரேமை ஒன்றால் அழகு சேர்த்துக் கொண்டது 
(2)
அன்பாக உந்தன் பேரை நீயும் வைத்துக் கொண்டது (2)
பேறாக எண்ணி 
ந்த அன்பு கர்வம் கொண்டது 
அன்புக்குத் தான் அன்பு-கொள்ள ஆசை வந்தது ஆசை-வந்தது
(MUSIC)

ஆ.
காக்கையின் சிறகிலன்று பா..ரதியார் கண்டது
கண்ணனவன் கருமையினை என்று-கவிதை சொல்லுது
இந்நாளில் அவர்-இருந்தால் உன்னைப் போற்றி சொல்வது 
என் அய்யே நீ  அன்பினது எல்லை-என்று தானது
 
அன்புக்குத் தான் அன்பு-கொள்ள ஆசை வந்தது ஆசை-வந்தது
(MUSIC)

எப்போது வயிற்றுக்கு-நல் உணவு தன்னைக் கொள்வது
என்பதனைத் திருக்குறளும் எடுத்தழகாய்ச் சொல்லுது
பங்காரு என்ற உந்தன் அழைப்பு காதுக்குணவது
 அதை உண்டோர்கள்  வயிற்றுக்காக உண்பதென்பதரியது

அன்புக்குத் தான் அன்பு-கொள்ள ஆசை வந்தது 
சாயி உன்னை சரணடைந்து தஞ்சம் என்றது
அன்புக்குத் தான் அன்பு-கொள்ள ஆசை வந்தது 



Friday, September 13, 2024

664.நீயே அன்பமுது(விழியே கதை எழுது) **


நீயே அன்பமுது உன் பேரே அது தானே ..!
தந்தை நீயே அன்னை நீயே  என் நண்பனும் நீ சாயிராம்
(music)
தந்தை நீயே அன்னை நீயே  என் நண்பனும் நீ சாயிராம்
நீயே அன்பமுது உன் பேரே அது தானே ..!
தந்தை நீயே அன்னை நீயே  என் நண்பனும் நீ சாயிராம்
(music)

எந்தன் மனதின்-எண்ண அலைகள் அதில் முழுதும் உந்தன்-எழில் கலைகள் (2)
என் நெஞ்சில் உன் அன்பு தாகம் தந்தாளுமே உந்தன் தாக்கம்
உன் போலவே வேறாரய்யா
(music)

கண்கள் கணையானது நெஞ்சம் பிணையானது (2)
பஞ்சு மனமானது அது எந்தன் மனையானது
என் நெஞ்சில் வாட்டங்கள் ஏது உன் அன்புக் கண்-பார்க்கும் போது  
உன் போலவே வேறாரய்யா
நீயே அன்பமுது உன் பேரே அது தானே ..!
தந்தை நீயே அன்னை நீயே  என் நண்பனும் நீ சாயிராம்
(music)

ப்ரேமை ஆறானது உலகில் ஆளானது (2)
பேரும் அதுவானது எங்கள் பேறும் அதுவானது 
உன் வார்த்தை தேனூற்றுத் தோயல் 
ஓர் தாயைப் போலன்பின் சாயல்
உன் போலவே வேறாரய்யா
நீயே அன்பமுது உன் பேரே அது தானே ..!
தந்தை நீயே அன்னை நீயே  என் நண்பனும் நீ சாயிராம்
உன் போலவே வேறாரய்யா..



 

Tuesday, September 10, 2024

660.ப்ரம்மா சாயி(வசந்தத்தில் ஓர் நாள்) **




ப்ரம்மா சாயி  
விஷ்ணுவும் சாயி 
ஸ்ரீ சாயி சிவ பெருமானே சாயி தேவாதி தேவ பிரானே
(SM)
ப்ரம்மா சாயி  விஷ்ணுவும் சாயி 
ஸ்ரீ சாயி சிவ பெருமானே சாயி தேவாதி தேவ பிரானே
சாயி தேவாதி தேவ பிரானே
(MUSIC)

மெய்கொண்டு-மெய்யே பார்தனில் வாழ (2)
அன்புடல் தரித்து வந்தாரே சாயி 
மானிட-நாடகம் உலகெனும் மேடை
ப்ரேமையின் நாடகம் உலகெனும் மேடை
தனில்-எழ நடத்திச் சென்றாரே சாயி
(SM)
அடடா-அந்நாள் திரும்பிடக் கண்ணால் (2)
கண்டு நம் மெய் சிலிர்ப்போமா 
சாயி என்றே கண் பனித்திருப்போமா 
சாயி  தரிசனத்..தால்-களிப்போமா 
ப்ரம்மா சாயி  விஷ்ணுவும் சாயி 
ஸ்ரீ சாயி சிவ பெருமானே சாயி தேவாதி தேவ பிரானே
(MUSIC)

*பொன்வண்ணம் தானே என்றாகும்-தாயின் (2)
இன்-மடி சேர்ந்திருப்போமா-சாயி 
(SM)
என்றே-நெகிழ்வோடு கூறுவதாலே (2)
பிறப்பற வாழ்ந்திருப்போமா சாயி
 அருகே சென்று அன்பே என்று (2)
அவர் குரல் கேட்டிடுவோமா 
சாயி என்றாடிப் பாடிடுவோமா (2)
ப்ரம்மா சாயி  விஷ்ணுவும் சாயி 
ஸ்ரீ சாயி சிவ பெருமானே சாயி தேவாதி தேவ பிரானே
சாயி தேவாதி தேவ பிரானே




 

Friday, September 6, 2024

659.எதிரே நடை பழகு(விழியே கதை எழுது) **

 

எதிரே ... நடை பழகு ... விண் மீதே ..இருக்காதே 
அன்னம் போலே தென்றல் போலே பார் காணவே வா சாயிராம்
(music)

அன்னம் போலே தென்றல் போலே பார் காணவே வா சாயிராம்
எதிரே ... நடை பழகு ... விண்மீதே இருக்காதே 
அன்னம் போலே தென்றல் போலே கண் காணவே வா சாயிராம்
(music)

உனது தரிசனத்தில் சிலைகள் என அமர்ந்து அனுபவித்த கணங்கள் (2)
நில்லாமல் என் கண்கள் ஓடும் உன் பாதம் எங்கென்று தேடும்
கண் காணவே வா சாயிராம்

(music)

ப்ரேமை நீ தந்தது தந்தை நீ தந்தது (2)
நேரில் உனைக் காண்பது என்ற ஆசை நீ தந்தது
பிள்ளை-என் ஏக்கத்தைப் பாரு பங்காரு என்றே நீ கூறு
கண் காணவே வா சாயிராம்
எதிரே ... நடை பழகு ... விண் மீதே ..இருக்காதே 
அன்னம் போலே தென்றல் போலே பார் காணவே வா சாயிராம்
(music)
பிள்ளை அழுகின்றது பாரில் தெரிகின்றது (2)
நேரில் நீ வந்திடு .. அள்ளி கையில் எடு
என்னத்தைக் கண்டாயோ வானில்
கண் கொண்டு பாராயோ பாரை
கண் காணவே வா சாயிராம்
எதிரே ...நடை பழகு ...விண்-மீதே இருக்காதே 
அன்னம் போலே தென்றல் போலே பார் காணவே வா சாயிராம்
கண் காணவே வா சாயிராம்...

Other SONGS Recorded

முதல் பக்கம் 





Thursday, August 29, 2024

658.பாடுவது சரியா(பேசுவது கிளியா)**


பாடுவது-சரியா உன்னை எந்தன்-கவி வழியாய் (2)
வாயில்-வந்த மொழியால் எந்தன்-தமிழ் வழியாய் ..ஹோய் ..ஹோய் ..ஹோய் ..ஹோய் ..
பாடுவது-சரியா ... எந்தன்-கவி வழியாய்
(SM)
மூடன்-எனை-அறியாப் பிள்ளை என்று-எண்ணி-விடுவாய் (2)
வேறெனக்கு வழியாய்த் தெரியவில்லை பொறுப்பாய் ..ஹோய் ..
மூடன்-எனை-அறியாப்-பிள்ளை என்று-எண்ணி விடுவாய்
வேறெனக்கு வழியாய்த் தெரியவில்லை பொறுப்பாய்..ஹோய் ..ஹோய் ..ஹோய் ..ஹோய் ..
மூடன்-எனை-அறியாப்... -பிள்ளை என-விடுவாய்
(MUSIC)
பின்னாலே வந்தனர்-நூறு ஆயிரம்-பேர் ஐயா
எல்லாரும் குருவெனச்-சொன்னார் உன் திருப்பேர் 
(1+SM+1)
அந்நாளில் சித்தர்கள் சொன்னார்
இந்நாளில் பக்தர்கள்  சொன்னார்
உள்ளூரின் அடியவர்-சொன்னார்
ஊரறியா பேர்களும்-சொன்னார்
எல்லாரும் சொன்னதைக் கவியில் சொல்ல-வந்தேனே தமிழில் நானாய்
பாடுவது-சரியா உன்னை எந்தன்-கவி வழியாய்
வாயில்-வந்த மொழியால் எந்தன்-தமிழ் வழியாய்...ஹோய் ..ஹோய் ..ஹோய் ..ஹோய் ..
மூடன்-எனை-அறியாப்-பிள்ளை என-விடுவாய்
(MUSIC)
தேவாதி தேவனென்றாலது நீ மட்டும்-தான்
என்றும்
அப்பட்டம் வேறெவருக்கும் பொருந்திடுமா...ஹோய் ..
ஐயே-நீ அன்பளித்தாயே   
தெய்வீக அன்பெனும் தாயே 
என்றூரே போற்றும்-உன்னை நானும்-கொஞ்சம் பா டிடலாமா
மூடன்-எனை-அறியாப்-பிள்ளை என்று-எண்ணி விடுவாய்
வேறெனக்கு வழியாய்த் தெரியவில்லை பொறுப்பாய்....ஹோய் ..ஹோய் ..ஹோய் ..ஹோய் ..
பாடுவது-சரியா உன்னை எந்தன்-கவி வழியாய்
வாயில்-வந்த மொழியால் எந்தன்-தமிழ் வழியாய்..ஹோய் ..ஹோய் ..ஹோய் ..ஹோய் ..
ஆஹ்ஹஹஹஹஹஹா..ஆஹ்ஹா லாலலல லலலா 



657.இன்பம் வீசும் சாந்தி-பிறந்திடும்(புத்தன் ஏசு காந்தி பிறந்தது) **


 இன்பம் வீசும் சாந்தி-பிறந்திடும் நெஞ்சில்-தன்னாலே  
சாயி உன்  பெயர் ஒன்றாலே
(SM)
பொங்கும் உவகைப் பீறிட-நெஞ்சம் துள்ளும் மான்-போலே 
நெஞ்சம்-குழைந்து நாவில் இனிக்கும் உன்  பெயர் உரைத்தாலே 
உன் மொழி-கேட்..டு சே..வை புரிந்து உன் வழி நடந்தாலே  
சாயி  எங்கள் வாழ்வில் என்றும் ஆகும் நன்னாளே
இன்பம் வீசும் சாந்தி-பிறந்திடும் நெஞ்சில்-தன்னாலே 
சாயி உன்  பெயர் ஒன்றாலே
(MUSIC)

துயர் தந்த-சூடு தனில்-நெஞ்சு வெந்து 
குமைகின்ற-போது பொழில் என்று வந்து 
குளிர்வித்து-நன்கு அணைக்கின்றதென்று 
சிறப்பான-பேரு உன்-பேருக்கொன்று
சாயி-உன் மொழி அன்பு தன் வழி என்று-இ..ருந்தாலே 
இந்த-உலகமும் என்றும்-அன்பு பஞ்சத்தில் அழியாதே
இன்பம் வீசும் சாந்தி-பிறந்திடும் நெஞ்சில்-தன்னாலே
சாயி உன்  பெயர் ஒன்றாலே
(MUSIC)

பொருள்-கொண்ட பேர்க்கும் வரும்-வாழ்வில் தொல்லை 
கரம் ஏந்தி-வாழ்வில் இளைத்தோர்க்கும் தொல்லை
எவர் வாழ்வில்-சோக நோய்-வந்த போதும்   
மருந்தாக உன்-தேன் பே..ர்-ஒன்று போதும்
அழுதகண்-துடைக்கவும் துவண்டவர்-நிமிரவும் ஒருவழி உந்..தன் பேர்
என்பதற்கென்றே நீயும் பூண்டாய் அன்பெனும் ஓர் நற் பேர்  
இன்பம் வீசும் சாந்தி-பிறந்திடும் நெஞ்சினில்-தன்னாலே  
சாயி உன்  பெயர் ஒன்றாலே
பொங்கும் உவகைப் பீறிட-நெஞ்சம் துள்ளும் மான்-போலே 
நெஞ்சம்-குழைந்து நாவில் இனிக்கும் உன்  பெயர் உரைத்தாலே
உன் மொழி-கேட்..டு சே..வை புரிந்து உன் வழி நடந்தாலே  
சாயி  எங்கள் வாழ்வில் என்றும் ஆகும் நன்னாளே
இன்பம் வீசும் சாந்தி-பிறந்திடும் நெஞ்சில்-தன்னாலே 
சாயி உன்  பெயர் ஒன்றாலே
உன்  பெயர் ஒன்றாலே
உன்  பெயர் ஒன்றாலே..