Thursday, August 29, 2024

658.பாடுவது சரியா(பேசுவது கிளியா)**


பாடுவது-சரியா உன்னை எந்தன்-கவி வழியாய் (2)
வாயில்-வந்த மொழியால் எந்தன்-தமிழ் வழியாய் ..ஹோய் ..ஹோய் ..ஹோய் ..ஹோய் ..
பாடுவது-சரியா ... எந்தன்-கவி வழியாய்
(SM)
மூடன்-எனை-அறியாப் பிள்ளை என்று-எண்ணி-விடுவாய் (2)
வேறெனக்கு வழியாய்த் தெரியவில்லை பொறுப்பாய் ..ஹோய் ..
மூடன்-எனை-அறியாப்-பிள்ளை என்று-எண்ணி விடுவாய்
வேறெனக்கு வழியாய்த் தெரியவில்லை பொறுப்பாய்..ஹோய் ..ஹோய் ..ஹோய் ..ஹோய் ..
மூடன்-எனை-அறியாப்... -பிள்ளை என-விடுவாய்
(MUSIC)
பின்னாலே வந்தனர்-நூறு ஆயிரம்-பேர் ஐயா
எல்லாரும் குருவெனச்-சொன்னார் உன் திருப்பேர் 
(1+SM+1)
அந்நாளில் சித்தர்கள் சொன்னார்
இந்நாளில் பக்தர்கள்  சொன்னார்
உள்ளூரின் அடியவர்-சொன்னார்
ஊரறியா பேர்களும்-சொன்னார்
எல்லாரும் சொன்னதைக் கவியில் சொல்ல-வந்தேனே தமிழில் நானாய்
பாடுவது-சரியா உன்னை எந்தன்-கவி வழியாய்
வாயில்-வந்த மொழியால் எந்தன்-தமிழ் வழியாய்...ஹோய் ..ஹோய் ..ஹோய் ..ஹோய் ..
மூடன்-எனை-அறியாப்-பிள்ளை என-விடுவாய்
(MUSIC)
தேவாதி தேவனென்றாலது நீ மட்டும்-தான்
என்றும்
அப்பட்டம் வேறெவருக்கும் பொருந்திடுமா...ஹோய் ..
ஐயே-நீ அன்பளித்தாயே   
தெய்வீக அன்பெனும் தாயே 
என்றூரே போற்றும்-உன்னை நானும்-கொஞ்சம் பா டிடலாமா
மூடன்-எனை-அறியாப்-பிள்ளை என்று-எண்ணி விடுவாய்
வேறெனக்கு வழியாய்த் தெரியவில்லை பொறுப்பாய்....ஹோய் ..ஹோய் ..ஹோய் ..ஹோய் ..
பாடுவது-சரியா உன்னை எந்தன்-கவி வழியாய்
வாயில்-வந்த மொழியால் எந்தன்-தமிழ் வழியாய்..ஹோய் ..ஹோய் ..ஹோய் ..ஹோய் ..
ஆஹ்ஹஹஹஹஹஹா..ஆஹ்ஹா லாலலல லலலா 



No comments:

Post a Comment