Thursday, February 2, 2023

607.பர்த்தி புரி திருக் கைலாயம்(மலர்களிலே பல நிறம் கண்டேன்) **


பர்த்தி புரி திருக் கைலாயம்  அது பூவுலகில் ஸ்ரீ வைகுண்டம் 
நாரணன் ஈசனின் வடிவாகும் அந்த சாயி பிரான் அருள் தலமாகும்
பர்த்தி புரி திருக் கைலாயம்  அது பூவுலகில் ஸ்ரீ வைகுண்டம் 
(music)

சாயி-குல்வந்த் திருச் சபைதனிலே தாயினும் அருளிடும் வடிவினிலே (2)
கோவில் கொண்டே தெய்வம் அருகினிலே-நமை அழைத்திடுதே பார் பாரினிலே 
கோவில் கொண்டே தெய்வம் அருகினிலே-நமை அழைத்திடுதே பார் பாரினிலே அந்த
பர்த்தி புரி திருக் கைலாயம்  அது பூவுலகில் ஸ்ரீ வைகுண்டம் 
(music)

அன்பே சிவமெனச் சொல்வாரே அதுவே நிஜமெனச் சொல்வாரே (2)
இரண்டும் சேர்ந்து-சத்திய சாயி எனப் பேர் கொண்டு வந்தது முன்னாலே
இரண்டும் சேர்ந்து-சத்திய சாயி எனப் பேர் கொண்டு உள்ளது முன்னாலே அந்த
பர்த்தி புரி திருக் கைலாயம்  அது பூவுலகில் ஸ்ரீ வைகுண்டம் 
நாரணன் ஈசனின் வடிவாகும் அந்த சாயி பிரான் அருள் தலமாகும்
பர்த்தி புரி திருக் கைலாயம்  அது பூவுலகில் ஸ்ரீ வைகுண்டம்


சாயி கீதம்-7

முதல்பக்கம்

 

No comments:

Post a Comment