Tuesday, June 6, 2023

634. என்னிலே தான் வந்து நின்றான்(கல்லிலே கலை வண்ணம் கண்டான்) **


என்னிலே தான் வந்து நின்றான்
என்னிலே தான் வந்து நின்றான்
சாயி இடர் என்ன வந்தாலும் தாங்கும் பலம் தந்தான்
என்னிலே தான் வந்து நின்றான்
சாயி இடர் என்ன வந்தாலும் தாங்கும் பலம் தந்தான்
என்னிலே தான் வந்து நின்றான்
உண்மையின்-பேர் கொண்டு என்னை
அவன் காத்திட என்னோடு துணையாக வந்தான்
என்னிலே தான் வந்து நின்றான்
(SM)
விண்ணின்று தான் வந்து நின்றான்
அவன் பேச்சிலும் மூச்சிலும் அன்பைக் கொடுத்தான்
விண்ணின்று தான் வந்து நின்றான்
அவன் பேச்சிலும் மூச்சிலும் அன்பைக் கொடுத்தான்
கண்ணே உன்னிடம் நாடி வருவேன் (2)
என் கண்மணி இமைபோல காத்திருப்பேனென்றான்
என்னிலே தான் வந்து நின்றான்
சாயி இடர் என்ன வந்தாலும் தாங்கும் பலம் தந்தான்
என்னிலே தான் வந்து நின்றான்
(Music)
தன்பிள்ளை தாயைநினைக்க
அது தன் தாயை வாவென்று நின்றே அழைக்க
தன்பிள்ளை தாயைநினைக்க
அது தன் தாயை வாவென்று நின்றே அழைக்க
அதைக்கண்டு நிற்பாளோ அன்னை (2)
என்று என்சாயி எனைக்காத்தணைத்தே இருப்பான்
என்னிலே தான் வந்து நின்றான்
சாயி இடர் என்ன வந்தாலும் தாங்கும் பலம் தந்தான்
என்னிலே தான் வந்து நின்றான்
( Music)
உனக்காகப் பாரிலே உண்மை
எனும் பேரிலே உன்னுடன் வாழுவேன் என்றான்
உனக்காகப் பாரிலே உண்மை
எனும் பேரிலே உன்னுடன் வாழுவேன் என்றான்
இதன்மேலும் வேறென்ன வேணும் (2)
எந்தை சாயிராம் என்கின்ற பேரொன்றே போதும்
என்னிலே தான் வந்து நின்றான்
சாயி இடர்-என்ன வந்தாலும் தாங்கும் பலம் தந்தான்
என்னிலே தான் வந்து நின்றான்
சாயி இடர்என்ன வந்தாலும் தாங்கும் பலம் தந்தான்
என்னிலே தான் வந்து நின்றான்


No comments:

Post a Comment