Tuesday, June 6, 2023

633.கைலாயமும்(பூ மாலையில்) **


ஆ...
கைலாயமும் வைகுண்டமும் ஒன்று சேர்ந்தே காண்கின்றதோ
என்று தோன்றும் சாயி குல்வந்த் சபை தன்னில் தெய்வம் வா என்குது
(2)
(MUSIC)
தெய்வம் தினம் தினம் நடந்து கண்காணும்
ஆ...
விதமே தரிசனம் தந்ததெப்போதும்
ஆ...
தெய்வம் தினம் தினம் நடந்து கண்காணும்
விதமே தரிசனம் தந்ததெப்போதும்
அதுவே சொர்க்கம் எனவே உரைக்கும் (2)
விதமாய் இருக்கும் இதமாய் இனிக்கும்
பதமாய் இனிக்கும் இதமாய் இருக்கும்
கைலாயமும் வைகுண்டமும் ஒன்று சேர்ந்தே காண்கின்றதோ
என்று தோன்றும் சாயி குல்வந்த் சபை தன்னில் தெய்வம் வா என்குது
(MUSIC)
பஞ்சும் மலர்களும் நாணிக் கண்மூடும்
ஆ..
என்றிட இருக்கும்-உன் பாதத்தைக் காணும்
ஆ..
பஞ்சும் மலர்களும் நாணிக் கண்மூடும்
என்றிட இருக்கும் உன் பாதத்தைக் காணும்
கணமே நிஜத்தை அதுவே விளக்கும்
கணமே நிஜத்தை நிஜமே விளக்கும்
புதிரே புரிவாய் துலங்கும் தருணம்
புதிரைப் புதிரே விளக்கும் தருணம்
கைலாயமும் வைகுண்டமும் ஒன்று சேர்ந்தே காண்கின்றதோ
என்று தோன்றும் சாயி குல்வந்த் சபை தன்னில் தெய்வம் வா என்குது
சாயி தெய்வம் வா என்குது



No comments:

Post a Comment