Wednesday, July 17, 2024

647.கெஞ்சி அழுதிடும் நெஞ்சே(தங்கப் பதக்கத்தின் மேலே) **


கெஞ்சி அழுதிடும் நெஞ்சே
வரம் ஒன்று-கொடுக்கணும் என்றே
தினம் சத்திய சாயியின் முன்னே
அட நின்று-நீ கெஞ்சிடலாமோ
மட நெஞ்சுடன் நின்றிடலாமோ
ஆ..
கெஞ்சி அழுதிடும் நெஞ்சே
வரம் ஒன்று-கொடுக்கணும் என்றே
தினம் சத்திய சாயியின் முன்னே
அட நின்று-நீ கெஞ்சிடலாமோ
மட நெஞ்சுடன் நின்றிடலாமோ
(MUSIC)
அன்னைக்கும் பிள்ளைக்கும் பேசிடவென்றே நெஞ்சின் மொழியொன்று உண்டு (2)
நீ ஓடி-தூரம் போன-போதும் உந்தன்-அருகினில் நின்று (2)
உனது-நலனைத் தனது-உயிரில் பிணைத்திருப்பாளே
அந்த-அன்பின் கோடி-மடங்கு சாயி பிரானே
கெஞ்சி அழுதிடும் நெஞ்சே
வரம் ஒன்று-கொடுக்கணும் என்றே
தினம் சத்திய சாயியின் முன்னே
அட நின்று-நீ கெஞ்சிடலாமோ
மட நெஞ்சுடன் நின்றிடலாமோ
(MUSIC)
எட்டானே-கிட்டானே என்று-உரைத்துக் கெஞ்சி-அழைப்பது என்ன (2)
*உனக்காக-எதையும் புரியும்-நண்பன் தன்னி..டத்தில்-பயம் என்ன (2)
இனியும்-சாயி எதிரில்-பயத்தின் குளிர்-விலக்காயோ
அவனின் தோளில் கைகள் போட்டு நிதம்-பழகாயோ
கெஞ்சி அழுதிடும் நெஞ்சே
வரம் ஒன்று-கொடுக்கணும் என்றே
தினம் சத்திய சாயியின் முன்னே
அட நின்று-நீ கெஞ்சிடலாமோ
மட நெஞ்சுடன் நின்றிடலாமோ
(MUSIC)
சத்தோடும் சித்தாம்-ஆ..னந்த-இறைவன் உன்னைப்-படைத்ததன் பின்னே
(MUSIC)
சத்திய சத்-சச்சிதானந்த சாயி  உன்னைப்-படைத்ததன் பின்னே
எந்த நாளும்-போதும் உந்தன்-நினைவில் பொங்கி-இருப்பதும் என்னே (2)
தாயும்-இறைவன் ஆக-பயத்தின் கெஞ்சல்-அங்கேது (2)
இறைத் தாயின்-தோளில் ஏறி-உந்தன் கைகள்-விட்டாடு
மனம் போலத்-தோளில் ஏறி-உந்தன் கைகள்-விட்டாடு
கெஞ்சி அழுதிடும் நெஞ்சே
வரம் ஒன்று-கொடுக்கணும் என்றே
தினம் சத்திய சாயியின் முன்னே
அட நின்று-நீ கெஞ்சிடலாமோ
மட நெஞ்சுடன் நின்றிடலாமோ

*நீங்கள் இறைவனை ஒரு துணைவனாக,தோழனாக பாவிக்கும் போது தான் அவன் மிகவும் மகிழ்கிறான்


No comments:

Post a Comment