Saturday, March 11, 2023

612.மண்ணைத் துறந்திட்ட போதும்(தென்றல் உறங்கிய போதும்) **

 

மண்ணைத் துறந்திட்ட  போதும் கண்ணில் மறைந்திட்ட போதும் 

என்னிடம் வந்திடய்யா ஸ்வாமி  மண்ணிடம் வந்திடய்யா சாயி என்னிடம் வந்திடய்யா
மண்ணைத் துறந்திட்ட  போதும் கண்ணில் மறைந்திட்ட போதும் 
என்னிடம் வந்திடய்யா ஸ்வாமி  மண்ணிடம் வந்திடய்யா சாயி என்னிடம் வந்திடய்யா

(SM)
 உன்னை நினைந்து என் நெஞ்சம் நேரில் காணக்  கெஞ்சும் 
என்னிடம் வந்திடய்யா அய்யா  மண்ணிடம் வந்திடய்யா
 உன்னை நினைந்து என் நெஞ்சம் நேரில் காணக்  கெஞ்சும் 
என்னிடம் வந்திடய்யா ஸ்வாமி  மண்ணிடம் வந்திடய்யா சாயி என்னிடம் வந்திடய்யா
(MUSIC)
தினமும் எதிரிலே வந்து அன்பைத் தூரியே அன்பைத் தூவியே 
   sm
ஆசையாக பார்த்த-உந்தன் கண்ணைக் காணவே  கண்கள் ஏங்குதே
  மாசிலாத உந்தன் அன்பு மீண்டும் தோன்றுமா   
பேசிடாமல் பேசும் உந்தன் கண்கள் தோன்றுமா 
 மாசிலாத உந்தன் அன்பு மீண்டும் தோன்றுமா   
பேசிடாமல் பேசும் உந்தன் கண்கள் தோன்றுமா 
  என்று நினைந்தே ஏங்கும் உனது அடியை நாடும்  
என்னிடம் வந்திடய்யா ஸ்வாமி  மண்ணிடம் வந்திடய்யா சாயி என்னிடம் வந்திடய்யா
  ( SM)

  ஆ...
  இரவில் நானுமே எந்தன் கண்கள் மூடியே கண்கள் மூடியே
  sm
  உறக்கம் நாடியே  புரண்டு கிடக்கும் போதிலே புரளும் போதிலே
  நடந்து நீயும் தந்த காட்சி நினைவில் தோன்றுதே 
வந்த பாதித் தூக்கம் கூட ஓடிப் போகுதே
நடந்து நீயும் தந்த காட்சி நினைவில் தோன்றுதே 
வந்த பாதித் தூக்கம் கூட ஓடிப் போகுதே
 என்று நினைந்தே ஏங்கும் உனது அடியை நாடும்  
என்னிடம் வந்திடய்யா ஸ்வாமி  மண்ணிடம் வந்திடய்யா சாயி என்னிடம் வந்திடய்யா
உன்னை நினைந்து என் நெஞ்சம் நேரில் காணக்  கெஞ்சும் 
என்னிடம் வந்திடய்யா ஸ்வாமி  மண்ணிடம் வந்திடய்யா சாயி என்னிடம் வந்திடய்யா


 Other SONGS Recorded


No comments:

Post a Comment