பரம சிவம் சக்தியுடன் உலகில் வந்தது அதுதான் சாயிராம்
யாரும் அடைக்கலமாய் அடையும் விதம் உலகைக் காத்தது
முழுதும் அன்பது அது ப்ரேமையில் ஆனது
(MUSIC)
மனத உடலை தரித்ததென்ன நமக்கு இணக்கமாக
அது நம்முடனே இருந்ததென்ன நமக்கு அணுக்கமாக
மனத உடலை தரித்ததென்ன நமக்கு இணக்கமாக
அது நம்முடனே இருந்ததென்ன நமக்கு அணுக்கமாக
அதனாலே அவர்தானே தந்தை தாயும் போல
எனத்தானே உலகோரின் எண்ணம் உள்ளது
அது எண்ணம் தானது அது திண்ணம் ஆனது
பரம சிவம் சக்தியுடன் உலகில் வந்தது அதுதான் சாயிராம்
யாரும் அடைக்கலமாய் அடையும் விதம் உலகைக் காத்தது
முழுதும் அன்பது அது ப்ரேமையில் ஆனது
(MUSIC)
தருமம் கூறி வாழ்வளித்தார் அன்புத் தந்தை போல
நம் பசியைப் போக்கி உணவளித்தார் ஆசைத் தாயைப் போல
நட்பாலே இதம் காட்டி நம்மை அணைத்த சாயி
குருபோலே ஆன்மீக வழியைக் காட்டினார்
நல் வழியைக் காட்டினார் ஞான தீபம் ஏற்றினார்
(MUSIC)
நீயும்-நானும் இறைவன்-ரூபம் என்ற-ஒன்று தானே
என இறைமொழியாய் திகழும் சத்ய சாயி வாக்கு தானே
மனம் கொண்ட உன் ப்ரேமை கரம் கொண்ட சேவை
இது வாழ்க்கை என்றானால் துன்பங்கள் ஏது
இது சாயி சொன்னது இதில் சத்யம் உள்ளது
பரம சிவம் சக்தியுடன் உலகில் வந்தது அதுதான் சாயிராம்
யாரும் அடைக்கலமாய் அடையும் விதம் உலகைக் காத்தது
முழுதும் அன்பது அது ப்ரேமையில் ஆனது
யாரும் அடைக்கலமாய் அடையும் விதம் உலகைக் காத்தது
முழுதும் அன்பது அது ப்ரேமையில் ஆனது
(MUSIC)
மனத உடலை தரித்ததென்ன நமக்கு இணக்கமாக
அது நம்முடனே இருந்ததென்ன நமக்கு அணுக்கமாக
மனத உடலை தரித்ததென்ன நமக்கு இணக்கமாக
அது நம்முடனே இருந்ததென்ன நமக்கு அணுக்கமாக
அதனாலே அவர்தானே தந்தை தாயும் போல
எனத்தானே உலகோரின் எண்ணம் உள்ளது
அது எண்ணம் தானது அது திண்ணம் ஆனது
பரம சிவம் சக்தியுடன் உலகில் வந்தது அதுதான் சாயிராம்
யாரும் அடைக்கலமாய் அடையும் விதம் உலகைக் காத்தது
முழுதும் அன்பது அது ப்ரேமையில் ஆனது
(MUSIC)
தருமம் கூறி வாழ்வளித்தார் அன்புத் தந்தை போல
நம் பசியைப் போக்கி உணவளித்தார் ஆசைத் தாயைப் போல
நட்பாலே இதம் காட்டி நம்மை அணைத்த சாயி
குருபோலே ஆன்மீக வழியைக் காட்டினார்
நல் வழியைக் காட்டினார் ஞான தீபம் ஏற்றினார்
(MUSIC)
நீயும்-நானும் இறைவன்-ரூபம் என்ற-ஒன்று தானே
என இறைமொழியாய் திகழும் சத்ய சாயி வாக்கு தானே
மனம் கொண்ட உன் ப்ரேமை கரம் கொண்ட சேவை
இது வாழ்க்கை என்றானால் துன்பங்கள் ஏது
இது சாயி சொன்னது இதில் சத்யம் உள்ளது
பரம சிவம் சக்தியுடன் உலகில் வந்தது அதுதான் சாயிராம்
யாரும் அடைக்கலமாய் அடையும் விதம் உலகைக் காத்தது
முழுதும் அன்பது அது ப்ரேமையில் ஆனது
No comments:
Post a Comment