Tuesday, May 19, 2020

548. சொன்னாலும் தீராது(சிங்காரக் கண்ணே உன் தேனூறும் சொல்லாலே) ****



(KARAOKE Aligned)
ஆ ....

சொன்னாலும் தீராது யாராலும் ஆகாது 
ஹே-சாயி உன்-பெருமை எந்நாளுமே
(2)
விண்ணாளும் ஸ்வாமி 
விண்ணாளும் ஸ்வாமி  உன் பார்வையில் ஒன்றாலே 
தீராத துன்பங்கள் தீர்ப்பாயே-நீ
சொன்னாலும் தீராது யாராலும் ஆகாது 
ஹே-சாயி உன்-பெருமை எந்நாளுமே
(MUSIC)
என்-நெஞ்சம் சென்றோடும் தேனீ 
(SM)
என்-நெஞ்சம் சென்றோடும் தேனீ 
எங்கும்-ஓடாமே தான்-உண்ணும் தேன்-நீ
உன்-பஞ்சுப் பாதம் .. கண்டாலே போதும் .. 
ஊற்றாகி என்கண்ணில் ஓடும் 
ஆனந்தக் கண்ணீரை என்னென்பேனே நீ 
தந்தாயே ஆஹா-நற் பேறே   
அந்த ஆனந்தக் கண்ணீரை என்னென்பேனே நீ   
தந்தாயே ஆஹாஅப்பேற்றை 
(VSM) 
சொன்னாலும் தீராது யாராலும் ஆகாது 
ஹே-சாயி உன்-பெருமை எந்நாளுமே
(MUSIC)
 உன்-கண்ணில் என்-நெஞ்சைப் பூட்டி ஆ.. (SM) 
உன்-கண்ணில் என்-நெஞ்சைப் பூட்டி 
எந்தன் நெஞ்சத்தை-சூழ் மாசு-ஓட்டி
நான் தேடாமே-என்னை நீ-தேடி வந்து
தந்தாயே அன்பை-என் ஸ்வாமி
அதையெல்லாம் என்-பாட்டு ஒன்றாலுமே வான்
கொள்ளாத ஆஹா அப்-பேற்றை  
என்றும் அதையெல்லாம் என்-பாட்டு ஒன்றாலுமே வான்
கொள்ளாத ஆஹா அப்பேற்றை  
(VSM) 
சொன்னாலும் தீராது யாராலும் ஆகாது 
ஹே-சாயி உன்-பெருமை எந்நாளுமே
சொன்னாலும் தீராது ...
யாராலும் ஆகாது ..
ஹே-சாயி .. உன்-பெருமை ..  எந்நாளுமே





No comments:

Post a Comment