Tuesday, May 5, 2020

103. சாயிராம் பேரு (குங்குமப் பூவே )***



சாயிராம் பேரு.. சொல்லியே பாரு(2) 

சொன்னதனாலே வந்துபாயுது காதிலேதேனாறு 
(MUSIC)
விண்ணுக்கு ராசா ..இடர்..போக்குவான் தூசா (2) 
பொங்கிடும்துக்கம் தங்கும்மனத்தை ஆக்குவானேலேசா 
(MUSIC)
சிந்தையிலேநீ கொண்டிருப்பாயே சத்தியத்தின்பேரே 
நீநெஞ்சிலேஒளி கண்டிடுவாயே வந்திடத் தன்னாலே 
நெஞ்சிலேஒளி கண்டிடுவாயே வந்திடத் தன்னாலே 
விண்ணுக்கு..விண்ணுக்கு..விண்ணுக்கு..விண்ணுக்கு.. விண்ணுக்குராசா 
இடர்..போக்குவான்.. போக்குவான்.. போக்குவான்.. போக்குவான்.. போக்குவான்தூசா 
சாயிராம்.. சாயிராம்.. சாயிராம்.. சாயிராம்.. சாயிராம்பேரு 
சொல்லியே.. சொல்லியே.. சொல்லியே.. சொல்லியே.. சொல்லியேபாரு

(music)
சங்கடப்பட்டு வேதனைப்பட்டு நீகலங்கையிலே
(Short Music)
சங்கடப்பட்டு வேதனைப்பட்டு நீகலங்கையிலே
வந்துனைக்காக்கும் ஊழ்வினைபோக்கும் சாயிராமனருளே (2)
பற்றினைவிட்டு பக்தியைகொண்டு அவனைநாடடா
(Short Music)
பற்றினைவிட்டு பக்தியைகொண்டு அவனைநாடடா
உன்பித்தம்விலகும் சக்திவிளங்கும்  சாயிராமனால்
பித்தம்விலகும் சக்திவிளங்கும்  சாயிராமனால்
விண்ணுக்கு..விண்ணுக்கு..விண்ணுக்கு..விண்ணுக்கு.. விண்ணுக்குராசா
இடர்..போக்குவான்.. போக்குவான்.. போக்குவான்.. போக்குவான்தூசா
(Music)
நல்மனம்-கொண்டு எம்மதம்-கண்டும் சம்மதப்பட்டுக்கணும்
காலமும்-சாயி ராமனின்பேரை நெஞ்சினில்நீ கொள்ளணும்(2)

சாயிராம் பேரு.. சொல்லியே பாரு

சொன்னதனாலே வந்துபாயுது காதிலேதேனாறு


 Other SONGS Recorded



No comments:

Post a Comment