Monday, May 8, 2017

435. நோய்க்கு மருந்து-சாயி(நேத்து பறிச்ச ரோஜா) **


நோய்க்கு மருந்து-சாயி பார் பசிக்கு விருந்து-சாயி (3)
பாரில் இருந்தானே அன்பின் பேர்-கொண்டு
பாரில் யாரோ அவன்-போலே சொல்லு
பாரவன் போல்-நாளும் கண்டிடுமா சொல்லு
நோய்க்கு மருந்து-சாயி பார் பசிக்கு விருந்து-சாயி 
நோய்க்கு மருந்து-சாயி
(MUSIC)
எந்தக் கடவுள் ஆனால் என்ன எல்லாம் ஒன்றென்றான்
எல்லா மதமும் ஒன்றே என்றான் எல்லாம் அன்பென்றான்
(1+SM+1)
ஆறுகள் நூறானாலும் கடலில் ஒன்றாய்ச் சேரும்
மதங்கள் வேறானாலும் ஒன்றே-கூறும் என்றான்  +(sm)
நோய்க்கு மருந்து-சாயி பார் பசிக்கு விருந்து-சாயி 
நோய்க்கு மருந்து-சாயி
(MUSIC)
எத்தனைக்-கோலம் கொண்டால்-என்ன இறைவன் ஒருவன்தான்
மனிதப்பிறவி கொண்டால்-என்ன சாய்ராம் இறைவன்தான்
(1+SM+1)
நாவில் பேரைக்-கொண்டு (SM) கையில் சேவை-கொண்டு (SM)
நாவில் பேரைக்-கொண்டு கையில் சேவை-கொண்டு
வாழ்தல் ஒன்றே நன்று என்றான் சாயி அன்று
நோய்க்கு மருந்து-சாயி பார் பசிக்கு விருந்து-சாயி 
நோய்க்கு மருந்து-சாயி 
(MUSIC)
கொட்டும்-தேளும் சொட்டும்-தேனும் ஒன்றே எனக்கொண்டு
இருந்திட-நமக்கும் சொல்லித் தந்தான் தானே அதில்-நின்று
(1+SM+1)
திங்கள் சூடும சிவனும் யமுனைக் கரை-மா..தவனும்
எல்லாம் சாயிபிரானே
எங்கள் சாயிபிரானே..எங்கள் சாயிபிரானே..எங்கள் சாயிபிரானே



No comments:

Post a Comment