Thursday, February 24, 2022

589.அன்புக்கும் உண்டே உருவம்(பிள்ளைக்குத் தந்தை ஒருவன்) **

அன்புக்கும் உண்டே உருவம் நம் எல்லோருக்கும் கண்ணில் தெரியும் (2)
ஓர் மனிதனின் ரூபம் கொண்டாரே சாயி எனும் பெயர் கொண்டு வந்தாரே (2)
அன்புக்கும் உண்டே உருவம் நம் எல்லோருக்கும் கண்ணில் தெரியும்
(MUSIC)

நீயாரு உந்தன் நிஜம் யாது தந்தை தான்-கொண்ட மெய்-ரூபம்  யாது (2)
தான்-கொண்ட மெய்-ரூபம்  யாது
யாதென்று கேட்காமல் சொன்னார் நம் எல்லோருக்கும் தந்தை சாயி சாயி
அன்புக்கும் உண்டே உருவம் அது எல்லோருக்கும் கண்ணில் தெரியும்
(MUSIC)

எல்லோர்க்கும் அன்பென்னும் சொந்தம் கொண்டே  
ல்லார்க்கும் தந்தாரே நித்தம் (2)
அன்பைத் தந்தாரே நம் சாயி நித்தம்
நில்லாது நமைத் தேடி வருவார் நம் எல்லோருக்கும் தந்தை சாயி சாயி
அன்புக்கும் உண்டே உருவம் நம் எல்லோருக்கும் கண்ணில் தெரியும்
ஓர் மனிதனின் ரூபம் கொண்டாரே சாயி எனும் பெயர் கொண்டு வந்தாரே
அன்புக்கும் உண்டே உருவம் நம் எல்லோருக்கும் அது தெரியும்

ம்.. 

சாயி கீதம்-6

முதல்பக்கம்

 

No comments:

Post a Comment