Monday, June 12, 2017

533. பிள்ளையிவன் போலே(முல்லை மலர் மேலே)



பிள்ளையிவன் போலே எங்கு-உண்டு கூறேன் (2)

உள்ளம்-கள..வாடும்-கண்கள் நீ-பா..ரேன் (2)

பிள்ளையிவன் போலே எங்கு-உண்டு கூறேன்

(SM)
சின்னக்-குடை போலே பிள்ளை-சிகை பாரேன் (2)

என்ன-எழில் பாரு-வந்தே நீ பாரேன் (2)
பிள்ளையிவன் போலே எங்கு-உண்டு கூறேன்
 (MUSIC)
வெண்ணிலவை வானத்தின்-மேலே..

வெண்ணிலவை வானத்தின்-மேலே காணோம்-என்போரே

இங்கிருக்கு-பார்த்திடுவீ ர் பிள்ளையைப் போலே

கன்னல்-மொழி பேசி-மண்மேலே கிள்ளையைப் போலே..ஏ ..

கன்னல்-மொழி பேசி-மண்மேலே கிள்ளையைப் போலே அன்னை-நடை பயிலுகிறாள்  ஆ .. இங்கு பாரேன் 

அன்ன-நடை பயிலுகிறான் வா-வந்து பாரேன்

ஆ ..ஆ
பிள்ளையிவன் போலே எங்கு-உண்டு கூறேன்

(MUSIC)
இவ்வுலகு திகட்டித்-தன்னாலே யோகத்தின்-பாலே

ஆ ..ஆ

இவ்வுலகு திகட்டித்-தன்னாலே யோகத்தின்-பாலே

உள்ளவரும் கண்டு-சொன்னார் இவன்-சிவன்-மாலே (2)

உண்மை-தனைக் காட்டிடத்-தானே பூமியின்-மேலே (2)

வந்திருக்கு தெய்வமிங்கே பிள்ளையைப் போலே

ஆ ..ஆ
பிள்ளையிவன் போலே எங்கு-உண்டு கூறேன்
ஆ ..ஆ




No comments:

Post a Comment