எனக்கு எனக்கு என்று நெஞ்சம் வீணாய்ப் போகுது ..
எனக்கு எனக்கு என்று நெஞ்சம் வீணாய்ப் போகுது
நீ சொல்லிக் கொடுத்த சேவை செய்யத் தானாய் மாறுது
எனது எனது என்று நெஞ்சம் வீணாய்ப் போகுது
நீ சொல்லிக் கொடுத்த சேவை செய்யத் தானாய் மாறுது
(MUSIC)
தனக்கென்று ஆசையை வென்று பிறர்க்கென்று சே..வை செய்து
மனம்-கண்ட இன்..பம்-எல்லாம் சொல் சொல்லக் கூடுமோ
தனக்கென்ற ஆசையை வென்று பிறர்க்கென்று சே..வை செய்து
மனம்-கண்ட இன்..பம்-எல்லாம் சொல் சொல்லக் கூடுமோ
செய்வது யாரு என்பதைச் சொன்னால் சேவையும் ஆகிடுமோ
எனச் சொல்லித் தந்த பெருமா எனச் சொன்ன சாயி பெருமா!
எனது எனது என்று நெஞ்சம் வீணாய்ப் போகுது
நீ சொல்லிக் கொடுத்த சேவை செய்யத் தானாய் மாறுது நெஞ்சம் தானாய் மாறுது
(MUSIC)
எதற்கென்று சேவையைச் செய்யும் மனம்-எண்ண வேண்டும் கொஞ்சம்
எனச்-சொன்ன சாயி போதம் நமக்கான வேதமாம்
எதற்கென்று சேவையைச் செய்யும் மனம்-எண்ண வேண்டும் கொஞ்சம்
எனச்-சொன்ன சாயி போதம் நமக்கான வேதமாம்
நல்மனம் நின்ற சாயி-உன்-அன்பே பாதையைக் காட்டியது
அதில் ஏது மனிதக் கணக்கு அதில் ஏது மனிதப் பிணக்கு
எனக்கு எனக்கு என்று நெஞ்சம் வீணாய்ப் போகுது
நீ சொல்லிக் கொடுத்த சேவை செய்யத் தானாய் மாறுது..நெஞ்சம் தானாய் மாறுது
எனக்கு எனக்கு என்று நெஞ்சம் வீணாய்ப் போகுது
நீ சொல்லிக் கொடுத்த சேவை செய்யத் தானாய் மாறுது
எனது எனது என்று நெஞ்சம் வீணாய்ப் போகுது
நீ சொல்லிக் கொடுத்த சேவை செய்யத் தானாய் மாறுது
(MUSIC)
தனக்கென்று ஆசையை வென்று பிறர்க்கென்று சே..வை செய்து
மனம்-கண்ட இன்..பம்-எல்லாம் சொல் சொல்லக் கூடுமோ
தனக்கென்ற ஆசையை வென்று பிறர்க்கென்று சே..வை செய்து
மனம்-கண்ட இன்..பம்-எல்லாம் சொல் சொல்லக் கூடுமோ
செய்வது யாரு என்பதைச் சொன்னால் சேவையும் ஆகிடுமோ
எனச் சொல்லித் தந்த பெருமா எனச் சொன்ன சாயி பெருமா!
எனது எனது என்று நெஞ்சம் வீணாய்ப் போகுது
நீ சொல்லிக் கொடுத்த சேவை செய்யத் தானாய் மாறுது நெஞ்சம் தானாய் மாறுது
(MUSIC)
எதற்கென்று சேவையைச் செய்யும் மனம்-எண்ண வேண்டும் கொஞ்சம்
எனச்-சொன்ன சாயி போதம் நமக்கான வேதமாம்
எதற்கென்று சேவையைச் செய்யும் மனம்-எண்ண வேண்டும் கொஞ்சம்
எனச்-சொன்ன சாயி போதம் நமக்கான வேதமாம்
நல்மனம் நின்ற சாயி-உன்-அன்பே பாதையைக் காட்டியது
அதில் ஏது மனிதக் கணக்கு அதில் ஏது மனிதப் பிணக்கு
எனக்கு எனக்கு என்று நெஞ்சம் வீணாய்ப் போகுது
நீ சொல்லிக் கொடுத்த சேவை செய்யத் தானாய் மாறுது..நெஞ்சம் தானாய் மாறுது
_______________________________________________________________
The mind gets polluted with selfish desires which slowly transforms in doing the service you taught.
The bliss that is derived in doing selfless service can not be expressed in words.
Hey Sai, you told us to do the service anonymously and unanimously. When one trumpets the act of service, it ceases to be a service; Thus spake SAI.
The mind that is doing the service should pause for a moment to contemplate the purpose of service.This is the gospel given by Sathya Sai.
It is the boundless Prema of You,Hey SAI, that shows the path, in such a case the accounting of how much and who did are meaningless. This is un-SAI-service like, as you said.