Tuesday, May 2, 2017

501. சுவையான தேனாம் (சுமை தாங்கி சாய்ந்தால்)





சுவையான-தேனாம் ஸ்ரீ-சாயி நாமம்
அமுதும் அதானாம் உரைப்போமெப்போதும்
(2) 
(MUSIC)
ஒரு சாயி நாமம் வினை கோடி போக்கும் (2)
சொல்லாத பேர்க்கும் கதி-தந்து காக்கும் 
மனம்-உருகி நாளும் அதைக்-கூறலாமா 
நலம்-பெருகி-நாமும் கடைத்தேற..லாமா
சுவையான-தேனாம் ஸ்ரீ-சாயி நாமம்
அமுதும் அதானாம் உரைப்போமெப்போதும்
(MUSIC)
பாஞ்சாலி சொன்னாள் கோவிந்த நாமம் (2)
அது-காத்த..தன்றோ உயிர்-போன்ற மானம் 
அவன்-கொண்ட நா..மம் பல-உண்டு பாரில் 
நாம்-சொல்லப் போதும் ஒரு-நாமம் சாயி
சுவையான-தேனாம் ஸ்ரீ-சாயி நாமம்
அமுதும் அதானாம் உரைப்போமெப்போதும்





No comments:

Post a Comment