Friday, May 12, 2017

144. உள்ளமெல்லாம் கொள்ளை(நல்லநல்ல பிள்ளைகளை)***




உள்ளமெல்லாம் கொள்ளைகொள்ளும்அன்பில்
எங்கள்சாயிராம்  நெஞ்சம்தங்கக் கம்பி 
சின்னஞ்சிறு கைதனில் பொங்கி
வரும்-நீறினில் வினைவிழும் மங்கி
உள்ளமெல்லாம் கொள்ளைகொள்ளும்அன்பில்
எங்கள்சாயிராம்  நெஞ்சம்தங்கக்கம்பி
(MUSIC)
தவறு-அவன்வரப் பதறிஓடுது
தப்பு-அவன்வர எரிந்துபோகுது
மனித-வடிவிலே இறைவனானவன்
ஒப்பிலாமணி எங்கள்-சாயிராம்
உள்ளமெல்லாம் கொள்ளைகொள்ளும்-அன்பில்
எங்கள்சாயிராம்  நெஞ்சம்தங்கக் கம்பி
(MUSIC)
அன்னையடாநீ எங்கள்-சாயிராம்
தந்தையடாநீ அன்பில் சாயிராம்
இரண்டுமாகநீ பாரில்வந்தவன்
நேரில்வந்துநீ அதனைக்காத்தவன்
உள்ளமெல்லாம் கொள்ளைகொள்ளும் அன்பில்
எங்கள்சாயிராம்  நெஞ்சம்தங்கக் கம்பி
சின்னஞ்சிறு கைதனில்-பொங்கி
வரும்நீறினில் வினைவிழும் மங்கி
உள்ளமெல்லாம் கொள்ளைகொள்ளும்-அன்பில்
எங்கள்சாயிராம்  நெஞ்சம்தங்கக் கம்பி
(MUSIC)
 கருணையில்நம்சாய் வள்ளலானவன்
சேவையுணர்வினை நெஞ்சில்தந்தவன்
பொறுமையிலேதாய்போலக் காத்தவன்
மீண்டும்பிறப்பான் ப்ரேம சாயிராம்
(small pause)
மண்ணில் மீண்டும்பிறப்பான் ப்ரேம  சாயிராம்
உள்ளமெல்லாம் கொள்ளைகொள்ளும் அன்பில்
எங்கள்சாயிராம்  நெஞ்சம்தங்கக் கம்பி
(MUSIC)
அறிவினைத் தந்தாய் தந்தையினைப் போ..ல்..
அன்பினைச் சுரந்தாய் எங்கள்தாயைப்போல்..ஆ..ஆ..ஆ..
பிரேமையை வழங்கு பாரினில்முன்போல்..ஆ..ஆ..ஆ..
விரைவினில் பிறந்து திருநீறைத் தா
விரைவினில் பிறந்து திருநீறைத் தா (SLOW)
உள்ளமெல்லாம் கொள்ளைகொள்ளும் அன்பில்
எங்கள்சாயிராம்  நெஞ்சம்தங்கக் கம்பி




No comments:

Post a Comment