Sunday, May 7, 2017

121. நாளும் பொழுதும் ( பாலும் பழமும் ) ***




நாளும் பொழுதும் கைகளைத் தூக்கி
அருளுவாயே புன்னகைசிந்தி
தினமும்எழிலாய் நீ வருவாயே
தெய்வமுன்தரி..சனம்-தருவாயே
(Music)
உண்ணும் உணவை அளித்திடும் தாயே
உறங்கும் மனதை எழுப்பி விட்டாயே  
துன்பச் சுமையைக் குறைத்தவன் நீயே
எங்கள் அன்புத் தந்தையும் நீயே 
(Brief Pause)
நாளும்பொழுதும் கைகளைத்தூக்கி
அருளுவாயே புன்னகை சிந்தி
தினமும்எழிலாய் நீ வருவாயே
தெய்வமுன்-தரி..சனம்-தரு..வாயே
(Music)
பிஞ்சுக் குழந்தை நெஞ்சுகொண்டாயே
பேசிப்பழகும் இறைவனும் நீயே
அஞ்சி நடுங்கும் உயிர் காப்பாயே
அன்னை மடியே எங்குநீ சாயி
(Brief Pause)
நாளும்பொழுதும் கைகளைத்தூக்கி
அருளுவாயே புன்னகை சிந்தி
தினமும்எழிலாய் நீ வருவாயே
தெய்வமுன்-தரி..சனம்-தரு..வாயே
(Music)
ஈன்ற தாயாய் அணைக்கஎன்சாயி
தினமும் அருகினில் இருந்து வந்தாயே
உயிரைக்கொடுத்தே எமைக் காத்தாயே
துயரைக் கொடுத்தே உயரச்சென்றாயே
(Brief Pause)
நாளும்பொழுதும் கைகளைத்தூக்கி
அருளுவாயே புன்னகை சிந்தி
தினமும்எழிலாய் நீ வருவாயே
தெய்வமுன்-தரி..சனம்-தரு..வாயே ம்ம்ம்.. ம்ம்ம்..ம்ம்ம்ம்.. 



No comments:

Post a Comment