Thursday, May 4, 2017

520. இறைவன் உருவே (கருணை மழையே)




இறைவன்-உருவே சாயி-நாதா எனைக்-கண் பாராயோ
அழுது-புலம்பும் பிள்..ளை-மனதின் ஏக்கம்-தீராயோ
(2)
இறைவன்-உருவே சாயி-நாதா எனைக்-கண் பாராயோ
(MUSIC)
தீயில்-பாகாய் உருக்கும்-பிரிவு உனக்குக்-கிடையாதோ (2)
உருகும்-என்மேல் உனக்குப்-பரிவு சிறிதும்-கிடையாதோ
சிறிதும்-கிடையாதோ
 இறைவன்-உருவே சாயி-நாதா எனைக்-கண் பாராயோ
அழுது-புலம்பும் பிள்..ளை-மனதின் ஏக்கம்-தீராயோ
இறைவன்-உருவே சாயி-நாதா எனைக்-கண் பாராயோ
 (MUSIC)
விட்ட-இடத்தில் தொடர-வாயேன் சாயி-மண்மேலே (2)
மலர்ந்த-முகத்தில் நடந்து-தாயேன் தரிசனம் முன்போலே

பாழும்-மனிதன் என்னாலே ..
அருவில்-உனையே ஒளி-போலே ..
காணல்-என்றும் இயலாதே ..
உடலில்-வருவாய் முன்-போலே ..
முன்னாலே..!
(A brief pause)
இறைவன்-உருவே சாயி-நாதா எனைக்-கண் பாராயோ
அழுது-புலம்பும் பிள்..ளை-மனதின் ஏக்கம்-தீராயோ
இறைவன்-உருவே சாயி-நாதா எனைக்-கண் பாராயோ




No comments:

Post a Comment