Saturday, May 27, 2017

511. என்னடா வாழ்க்கையோ (மௌனமே வார்த்தையாய்)




என்னடா வாழ்க்கையோ எனச் சலிப்பு-தோன்றும்போது 
சாயி-ராம் ராம்-எனும் திரு நாமம்-கூறப் போகும்
(1+Short Music+1)
(MUSIC)
துன்பங்கள்-வந்தால் நீ அந்த-பெருமான் இடம் சென்று முறையிடுதல் தவறாகும் தவறாகும்
(Short Music)
*துன்பங்கள்-வந்தால் நீ அந்த-பெருமான் இடம் சென்று முறையிடுதல் தவறாகும்
துன்பங்களின்-பால் நீ சென்று-மிடுக்காய் 
சாயி ராமன் எந்தன் துணை என-வேண்டும் (2)
ம்ம்.. என்னடா வாழ்க்கையோ எனச் சலிப்பு-தோன்றும்போது 
சாயி-ராம் ராம்-எனும் திரு நாமம்-கூறப் போகும்
 (MUSIC)
தித்தித்திருக்கும்-சாயி நாமமிருந்தால்-வே..றெந்த-மந்..திரத்தின் துணை-வேண்டும்.. துணை-வேண்டும்
(sm)
தித்திருக்கும்-சாயி நாமமிருந்தால்-வே..றெந்த-மந்..திரத்தின் துணை-வேண்டும்..
உள்ளமிருக்கும் அந்த மந்தி..ரம்-ஒன்றால்-பல கோடி ஜென்ம வினை பறந்தோடும்
பல கோடி ஜென்ம வினை பறந்தோடும்
ம்ம்.. என்னடா வாழ்க்கையோ எனச் சலிப்பு-தோன்றும்போது 
சாயி-ராம் ராம்-எனும் திரு நாமம்-கூறப் போகும்

* Don’t tell Swamy you have problem. Tell the problem that you have Swamy.





No comments:

Post a Comment