Sunday, May 28, 2017

529. அந்த ரங்கன் நீயல்லவா (அந்தரங்கம் நானறிவேன்)



அந்த-ரங்கன் நீயல்லவா இந்து-கங்கை சூடியவா (2)
சுந்தரத்தின் தாள்-எடுத்துப் பாரினில்-ந..டந்த-சிவா
சுந்தரத்தின் தாள்-எடுத்துப் பாரில்-ந..டந்த-சிவா

உந்தன்-மொழி தேனல்லவா மீண்டுமதைச் சொல்..லிடவா (2)
அந்த-ரங்கன் நீயல்லவா இந்து-கங்கை சூடியவா
(MUSIC)
ஸ்வாமி-தந்த கரிசனத்தை அள்ளி-உண்ட கண்கள்
அந்த-தரிசனத்தில் இமைக்கவில்லை உண்மை-கண்டு தாங்கள்
(2)
மனதின்-கதை வேறு-இல்லை அதுவும் கிடந்து-ஏங்க (2)
அவன்-ஓடிச் சென்று-விட்டான் யோகத்துயில் தூங்க
ஹே சாயி..ராம்-நீ  தந்தையல்லவா
ஏங்கியழும்-நான் பிள்ளையல்லவா
அந்த-ரங்கன் நீயல்லவா இந்து-கங்கை சூடியவா
(MUSIC)
தாமரையின் பதம்-எடுத்து எங்களது-ஸ்வாமி
நீ நடக்கும்-எழில் கண்டிடவே ஏங்கும் எந்தன் ஆவி
(2)
அறியேனே சாதனையில் த்யானம்-என்று கூடும் (2)
அலை-ஓயும் என்றிருக்கேன் ஸ்நானம்-என்று ஆகும்
ஹே சாயிராம்-நீ  தந்தையல்லவா
பிள்ளையல்லவா-நான் என்னை-அள்ளவா
அந்த-ரங்கன் நீயல்லவா இந்து-கங்கை சூடியவா
அந்த-ரங்கன் நீயல்லவா இந்து-கங்கை சூடியவா
ஆஆ ..






No comments:

Post a Comment