Monday, November 13, 2023

645.அன்னையைத் தேடிடும்(புன்னகை செய்திடும் )-Private album


 

When the mother sees the child's longing face searching for its mother,
her heart instantly goes out for the child.
SAI Pours the love of 1000s of such mothers.
Hey SAIma, you came & stood in front of me as personification of love.
You wiped my tears and comforted me with your soothing voice calling me Bangaru.

The mind is instatly transported to you on seeing your enchanting smile.
How can it return to me!
You performed magic by your love.

You are my father, mother. You are ever my Guru.
As love personified you give yourself to me, what else do I need.
How can I explain you oh.. my SAI!

You taught us the service. 
You didn't stop with just preaching,You yourself did it too.
You taught us the power of love merely by the love that overflows in your eyes.
You told " You are are also love personified,me and You are same".
You entered the conciousness and completely pervaded it too.
How can words express the soothing comfort that your face gives!
-----------------------------------

அன்னையைத் தேடிடும் சேய்முகம் 
கண்டிடத் தாய்மனம் ஓடிடும்
அன்பினில் ஆயிரம் தாயையும்  
மிஞ்சி விடும்.. என்றே
பொங்கிடும் அமுதம்  போலவும்   
கணமும் அன்பினைப் பொழிகிறாய்
இவ்..வுலகில்..
 அன்பின் வடிவாய் ..
என்னெதிரில் வந்தாய் 

கலக்கமே..ன் கண்மணி என்றாய் 
என்விழி-நீர் துடைத்தெனைக் கொண்டாய் 
இரு விழியால் அமுதம் தந்..தாய்  
என்றும் எனக்காய் எனதாய் நின்றாய் 
(2)
(MUSIC)
உன்-முறுவல் கண்டு-மனம் 
உன்னிடத்தில் சென்று-விடும் 
எவ்விதம் தான் திரும்பும்-என்னில் 
செய்துவிட்டாய்-அன்பில் மாயம் ..
என்தந்தை  தாயும்-நீ 
எந்நாளும் குருவும்-நீ 
நீ ..அன்பின் ரூபம்  
அன்பே-ஓர் உருவாக 
நீ தன்னைத் தருகின்றாய் 
வே..றென்ன வேண்டும் 
என்னவென்று சொல்லிடுவேன் என்னருமை சாயி உன்னை 
(Brief pause)
கலக்கமே..ன் கண்மணி என்றாய் 
என்விழி-நீர் துடைத்தெனைக் கொண்டாய் 
இரு விழியால் அமுதம் தந்..தாய் என்றும் எனக்காய் எனதாய் நின்றாய் 
(MUSIC) + ஆ ..
சொல்லோடு நின்றிடாமல் 
நீ சேவை  தானே-செய்தாய் 
கண்ணில் வழியும் ப்ரேமை ஒன்றால் 
நீ அன்பைச் சொல்லித்-தந்தாய்
அன்புதான் நீயும் என்றாய்
நானும்-நீயும் ஒன்றே-என்றாய் 
சிந்தையெல்லாம் நீ..யாக 
முழுதாகப் புகுந்தாயே 
உந்தன்-முகம் .. தந்த-இதம் 
எப்படிச் சொல் சொல்..லக் கூடும் 
அன்னையைத் தேடிடும் சேய்முகம் 
கண்டிடத் தாய்மனம் ஓடிடும்
அன்பினில் ஆயிரம் தாயையும்  
மிஞ்சி விடும்.. என்றே
பொங்கிடும் அமுதம்  போலவும்   
கணமும் அன்பினைப் பொழிகிறாய்  
---------------------
இவ்..வுலகில் ..
அன்பின் வடிவாய் ..
என்னெதிரில்-வந்தாய் 
(Brief Pause)
கலக்கமே..ன் கண்மணி என்றாய் 
என்விழி-நீர் துடைத்தெனைக் கொண்டாய் 
இரு விழியால் அமுதம் தந்..தாய் 
என்றும் எனக்காய் எனதாய் நின்றாய் 
(2)
சாயி கீதம் 7

Other SONGS Recorded
முதல் பக்கம்  


Sunday, October 29, 2023

644.நடந்தது பாதம்(வசந்தத்தில் ஓர் நாள்) **


நடந்தது பாதம் ... 
புரிந்தது மாயம் 
கண்டாலே விலகுது சோகம் சாயி  
கண்ணாலே விலகுது சோகம்
(SM)
நடந்தது பாதம் புரிந்தது மாயம் 
கண்டாலே விலகுது சோகம் சாயி 
கண்ணாலே விலகுது சோகம்
சாயி  என்றாலே விலகுது சோகம் 
(MUSIC)

கைவிட்டு உன்னோடு தன் மனம் ஓட
மெய்விட்டு உன்னோடு தன் மனம் ஓட
மௌனத்தில் ஆழ்ந்திடத்தானோ சாயி
மானிடர் யாவரும் உன்னிடம் தேடி
மானிடர் யாவரும் தரினம் நாடி 
விரைவினில்  ஓடி வந்தாரோ சாயி 
(SM)
வருவாய் கண்ணா வா என நீயும் (2)
ஆவலைத் தீர்த்தணைப்பாயோ சாயி 
ஆவலைத் தூண்டிடுவாயோ சாயி 
நல்லாசி தந்திடுவாயோ 
நடந்தது பாதம் புரிந்தது மாயம் 
கண்டாலே விலகுது சோகம் சாயி 
கண்ணாலே விலகுது சோகம்
(MUSIC)

கண்ணோடும் நீரே ஆறாகத் தன்னை (2)
யாவரும் மறந்து நின்றாரோ அய்யே
(SM)
பொங்கும் அன்போடு நின்-திருநீறை 
பொங்கும் அன்போடு நீ திருநீறை
தந்தருள் புரிந்திடுவாயோ அன்பே 
ஓருடல் கொண்டு நேரினில் வந்து
ஓருடல் கொண்டு நேரினில் நின்று
பக்தரை வாழவைத்தாயோ சாயி
நல்லாசி தந்திடுவாயோ சாயி 
நல்லாசி தந்திடுவாயோ
(sm)
நடந்தது பாதம் புரிந்தது மாயம் 
கண்டாலே விலகுது சோகம் சாயி 
கண்ணாலே விலகுது சோகம்
சாயி  என்றாலே விலகுது சோகம்

 

Other SONGS Recorded

முதல் பக்கம்  


Wednesday, September 27, 2023

643.எத்தனை-எத்தனை ஜென்மங்களோ(புத்தம் புதிய புத்தகமே)**


எத்தனை-எத்தனை ஜென்மங்களோ உந்தன் தரிசனம் கண்டிட தவம் இருந்தேன்
பித்தனைப் பித்தனைப் போல் அழுதேன் உந்தன் தரிசனம் கண்டிட்ட பின் உடனே
(2)
சித்தினை சித்தினை நீ புரிந்தே பல வித்தைகள் வித்தகன் நீ புரிந்தாய்
சித்தினை நித்தியம் நீ புரிந்தே பல வித்தைகள் வித்தகன் நீ புரிந்தாய்
பற்றினைப் பற்றினை நான் விடவே உன்னைப் பற்றிடும் பேற்றினை நீ அளித்தாய்
பற்றிடும் பற்றினை நான் விடவே உன்னைப் பற்றிடும் பேற்றினை நீ அளித்தாய்
பற்றிடும் பற்றினை நான் விடுவேன்
( இசை)
பிஞ்சுப் பதம் பட்டா என்ன பஞ்சுக்கதில் பங்கா என்ன (2)
-பங்கில் கொஞ்சம் தந்தால் என்ன கெஞ்சும் என்னைக் கண்டால் என்ன (2)
உன்னிதயம் என்றால் என்ன நீ எனக்குத் தந்தால் என்ன (2)
-பக்கமது வந்தால் என்ன உந்தன் அருள் தந்தால் என்ன (2)
எத்தனை-எத்தனை ஜென்மங்களோ உந்தன் தரிசனம் கண்டிட தவம் இருந்தேன்
பற்றிடும் பற்றினை நான் விடவே உன்னைப் பற்றிடும் பேற்றினை நீ அளித்தாய்
எத்தனை-எத்தனை ஜென்மங்களோ
(இசை)
வெள்ளை உள்ளம் சேயா என்ன அன்பில் அது தாயா என்ன
உந்தன் உள்ளம் சேயா என்ன அன்பில் அது தாயா என்ன
-பிள்ளை என்னைக் கண்டால் என்ன தஞ்சம் கொஞ்சம் தந்தால் என்ன (2)
கஷ்டம் அதில் உண்டா என்ன இஷ்டம் நெஞ்சில் கொண்டால் என்ன (2)
-இன்னும் கெஞ்ச வைத்தால் கொஞ்சம் கொஞ்சம் கண்டால் என்ன
-இன்னும் கெஞ்ச வைத்தால் என்னைக் கொஞ்சம் கண்டால் என்ன
எத்தனை-எத்தனை ஜென்மங்களோ உந்தன் தரிசனம் கண்டிட தவம் இருந்தேன்
பற்றினைப் பற்றினை நான் விடவே உன்னைப் பற்றிடும் பேற்றினை நீ அளித்தாய்
எத்தனை-எத்தனை ஜென்மங்களோ


Monday, August 21, 2023

642.சாந்தியைத் தேடுவாய்(மௌனமே பார்வையால்) **

 
சாந்தியைத் தேடுவாய் உன் உள் கடந்து போயே
என்று நீ சொன்னதே நல் போதமாகும் சாயி
(1+SM+1)
(MUSIC)

எந்தனுக்குள்ளே உள்ள அந்த அமைதி தனை என்ன செய்து நான் பெறவேண்டும் பெறவேண்டும்
(SM)
  எந்தனுக்குள்ளே உள்ள அந்த அமைதி தனை என்ன செய்து நான் பெறவேண்டும் 
  என்பதையுமே நீ சொல்லித் தரவே எந்தன் அலையும் நெஞ்சம் தனில் புக
  வேண்டும்
  அலை பாயும் நெஞ்சம் தனில் புக வேண்டும்...வா...
  சாந்தியைத் தேடுவாய் உன் உள் கடந்து போயே
என்று நீ சொன்னதே நல் போதமாகும் சாயி

(MUSIC)
சொல்லித்தரவே நீ பக்கமிருந்தால் ஏன் அந்த சாந்தி எனக்கேன் வேண்டும் ஏன் வேண்டும்
(SM)
சொல்லித்தரவே நீ பக்கமிருந்தால் ஏன் அந்த சாந்தி எனக்கேன் வேண்டும்
சாந்தி தனக்கே நல்ல சாந்தியளிக்கும் என் சாயி நீயிருக்க எது வேண்டும்..
என் சாயி உடனிருக்க எது வேண்டும்..சொல்...
சாந்தியைத் தேடுவாய் உன் உள் கடந்து போயே
என்று நீ சொன்னதே நல் போதமாகும் சாயி


Friday, August 11, 2023

641.நீயே தான்..நீயே தான்(அன்பே வா) **

 

நீயே தான்..நீயே தான்

நீயே தான்..நீயே தான்..ஆம் ...ஆம்
(MUSIC)

ப்ரேமை என்றொரு பேரினிலே அன்னை என்றால் நீ யேதான் (2)
தந்தை என்றிகம் மீதினிலே வந்தாய் எந்தாய் நீயேதான்
தந்தை என்றிகம் மீதினிலே வந்தாய் சாயி நீயேதான்
நீயே தான்..நீயே தான்..ஆம் ...ஆம்
(MUSIC)
நீ நினைத்தால் உன் பணி செய்ய தேவர்களும் 
உன் விழியசைந்தால் பல கணங்களும் திரண்டிடுவர்
ஆயினும் நீ அமரவில்லை பகல் இரவு தூங்கவில்லை
ஓய்ச்சலும் உனக்கு இல்லை 
ஆதரவாய் ப்ரேமை தரும் உனக்கிணை யாருமில்லை
ப்ரேமை என்றொரு பேரினிலே அன்னை என்றால் நீ யேதான்
தந்தை என்றிகம் மீதினிலே வந்தாய் சாயி நீயேதான்
நீயே தான்..நீயே தான்..ஆம் ...ஆம்
(MUSIC)
நான் இறைவன் என உரைத்தே எதிரில் வந்தாய்
நீயும்-அதே என எவர்க்கும் எடுத்துரைத்தாய்
ஞானத்தையே அளித்திடவே நான்-உலகில் அவதரித்தேன்
மோக்ஷத்தை நான் அளிப்பேன் 
எனது பணி எனக்கு இனி இதுவென சூளுரைத்தாய்
நீயே தான்..நீயே தான்..ஆம் ...


Other SONGS Recorded

முதல் பக்கம்  


Wednesday, August 9, 2023

640.தேனாய் இனித்திடும் சாயி நாமம்(பாடாத பாட்டெல்லாம்) **

தேனாய் இனித்திடும் சாயி நாமம் ஆறாகக் காதினில் வந்து பாயும் 
தீராத சோகமும் ஓடிப் போகும் தானாக நெஞ்சினில் சாந்தி கூடும்
(2)
சொல் சாயி ராமெனும் திவ்ய நாமம் 
(music)

நெஞ்சூறிச் சொன்னதும் ஆஹாஹா 
நெஞ்சாறிப் போகுதே  ம்ம்ம்ஹ்ம்ஹ்ம்
கண்ணூறும் அன்பினை ஜில் ஜில் ஜில்
கண்ணோரம் தந்ததார் சொல் சொல் சொல்
தேனாய் இனித்திடும் சாயி நாமம் ஆறாகக் காதினில் வந்து பாயும் 
தீராத சோகமும் ஓடிப் போகும் தானாக நெஞ்சினில் சாந்தி கூடும்
சொல் சாயி ராமெனும் திவ்ய நாமம் 
(music)

மொத்தமாய் சத்வமாய் வந்த சாயிராம்
மொத்தமாய் அன்பினைத் தந்த சாயிராம்
சத்தமாய் சத்தமாய் வந்த நோயெல்லாம் 
சுத்தமாய் சுத்தமாய் போக்கும் சாயிராம் 
தேனாய் இனித்திடும் சாயி நாமம் ஆறாகக் காதினில் வந்து பாயும் 
தீராத சோகமும் ஓடிப் போகும் 
தானாக நெஞ்சினில் சாந்தி கூடும் (2)
(music)

உலவியே உலவியே காட்சி தந்ததார்
எளிதிலே எளிதிலே மீட்சி தந்ததார்
எதிரிலே எதிரிலே வந்து நின்றதார்
நீறிலே பேறினைத் தந்து சென்றதார்
தேனாய் இனித்திடும் சாயி நாமம் ஆறாகக் காதினில் வந்து பாயும் 
தீராத சோகமும் ஓடிப் போகும் தானாக நெஞ்சினில் சாந்தி கூடும்
சொல் சாயி ராமெனும் திவ்ய நாமம் (2)
சாயிராம் சாயிராம் சாயிராமம் 
சாயிராம் சாயிராம் சாயிநாமம் (2)


 

Tuesday, August 1, 2023

639.சேவைக்கு மேலே(நிலவுக்கு என் மேல்) **

 
சேவைக்கு மேலே உயர்ந்தது இல்லை உடனே புரிந்து விடு
அந்த விளம்பரம் சேவைக்கு மாபெரும் தொல்லை அதை நீ உதறி விடு
சேவைக்கு மேலே உயர்ந்தது இல்லை உடனே புரிந்து விடு
அந்த விளம்பரம் சேவைக்கு மாபெரும் தொல்லை அதை நீ உதறி விடு
என்று நம் சாயி சொல்லிய சொல்லை உடும்பாய்ப் பிடித்து விடு
அந்த சொல்லுக்கும் மேலும் வேறெதும் இல்லை அதையும் உணர்ந்து விடு
சேவைக்கு மேலே உயர்ந்து இல்லை உடனே புரிந்து விடு
அந்த விளம்பரம் சேவைக்கு மாபெரும் தொல்லை அதை நீ உதறி விடு
(Music)

இனிக்கும் சொல்லாலே எவர்க்கும் கையாலே சேவைகள் புரிந்திடுவோம் (2)
எந்த கணத்திலும்-சாயி சொல்லிய பாடம் மனத்தினில் நினைத்திடுவோம்
சேவையென்றாலே சாயியை ஊரு சொல்வது எதனாலே
அன்புச் சேவையைச் செய்வது யார் எனும் விளம்பரம் அங்கில்லை அதனாலே
சேவைக்கு மேலே உயர்ந்து இல்லை உடனே புரிந்து விடு
அந்த விளம்பரம் சேவைக்கு மாபெரும் தொல்லை அதை நீ உதறி விடு
(Music)

செய்தது யாரு என்பது வீணு என்பதே சாயி மொழி..ஆ..
செய்தது நானே என்பது வீணே என்பதே சாயி மொழி
எதைச் செய்திடும் போதும் செய்வது யாது என்பதே சாயி வழி
எதைச் செய்திடும் போதும் நன்குறச் செய்வாய் என்பதே சாயி மொழி
சேவைக்கு மேலே உயர்ந்து இல்லை உடனே புரிந்து விடு
அந்த விளம்பரம் சேவைக்கு மாபெரும் தொல்லை அதை நீ உதறி விடு
என்பது சாயி சொல்லிய பாடம் என நீ அறிந்து விடு
அந்த பாடத்தின் மேலும் வேறெதும் இல்லை அதையும் உணர்ந்து விடு
சேவைக்கு மேலே உயர்ந்து இல்லை உடனே புரிந்து விடு
அந்த விளம்பரம் சேவைக்கு மாபெரும் தொல்லை அதை நீ உதறி விடு